Saturday, October 30, 2010

CHENNAI: Foot-overbridges at Ambattur IE sought

By G Saravanan
Published in The New Indian Express, Chennai, on October 30, 2010:
CHENNAI: With the vehicle population exploding by the day on the Ambattur Industrial Estate Road, it is the residents living in and around Collector Nagar who are among the worst hit.
As a solution to the perennial problem, they have sought construction of two foot overbridges along the 3 km stretch.
Pedestrians and school-going children from these areas literally run the risk of being hit by speeding vehicles while crossing the road near Collector Nagar junction and at DAV school junction.
Ambattur Industrial Estate road, branching from Thirumangalam-Anna Nagar junction is one of the busiest in the area.
Thousands of vehicles use the stretch almost round-the-clock to reach Ambattur or Avadi.
Speaking to Express, S Venkatesan, secretary of the Elango Nagar Makkal Nala Mantram, an area near Officers' Colony, said, "At Collector Nagar junction, it is difficult for people to cross the road due to speeding vehicles."
"Besides well known hospitals, the particular stretch has more than four big reputed schools and thousands of students from those schools use that stretch."
"Since there is no foot overbridge here, they run the risk of being hit by speeding vehicles," Venkatesan said.
"We have already given many representations to the local MP and MLA but nothing has been done. Foot overbridge is urgently needed at this junction as many accidents occur daily," he added.
V Rajagopal, president of the Anna Nagar Western Extension (Phase II) Residents Welfare Association concurred.
"We certainly need foot overbridges along the stretch. If not two, we need at least one at Collector Nagar junction where pedestrians are forced to negotiate speeding vehicles to cross the road."
"Luckily, there have not been any fatal accidents in the recent past along the stretch, but a foot overbridge near the Collector Nagar junction has become a necessity for students and pedestrians," Rajagopal said.
When contacted, senior state highways department officials said that they had received a representation from locals for a foot overbridge on the stretch. However, nothing had been finalised as yet, the officials said.

Friday, October 29, 2010

Don’t pity us, Arundhati – not yet


PIC courtesy: www.indianvanguard.wordpress.com
Insofar as putting thoughts into words go, I guess I’m not really qualified to take up an issue with Arundhati Roy; she’s a globally acknowledged, indeed, acclaimed writer, while I am no more than an inconsequential rarely-read salaried cog in the gigantic wheels of the print media. Having said that, I am very clear that I don’t want my share of the accumulated pity that she thinks the nation collectively merits. So, here’s my inadequate submission: 

Arundhati has said that she “spoke about justice for the people of Kashmir who live under one of the most brutal military occupations in the world; for Kashmiri Pandits who live out the tragedy of having been driven out of their homeland; for Dalit soldiers killed in Kashmir whose graves I visited on garbage heaps in their villages in Cuddalore; for the Indian poor who pay the price of this occupation in material ways and who are now learning to live in the terror of what is becoming a police state.”

I disagree with the effortless branding of Kashmir as “one of the most brutal military occupations in the world” – it is not pleasant, today, I am sure, but from 1948 to say, at least 1988, a period of well over four decades, Kashmir was a part of what we consider India – merged, integrated, acceded, depends on whom you ask – and for those four decades it was not part of India on the strength of a “brutal military occupation”. Unlike German soldiers marching into Poland or Chinese troops invading Tibet, India did not have to “invade” Kashmir and then hold it from Day One by administering martial law or its equivalent. I don’t mean to sound cheesy, but for years and years Bollywood didn’t churn out those scenes of a beautiful, peaceful, idyllic Kashmir on the strength of shooting  crews backed by hundreds of ‘brutal soldiers’ trying to create a pretence of normal, peaceful life. That’s just how it was. Someone worked to change it. The question is – who?

Punjab, too, faced a decade of insurgency, something which we forget all too easily today. But it wasn’t ‘occupied’ prior to that, it isn’t ‘occupied’ today. Kashmir has faced more than a decade of insurgency, agreed, but to portray it as if everyone in Kashmir for all time has been subject to “one of the most brutal military occupations” does no justice to the intellect which Arundhati obviously possesses – more so in the context of the fact that the other friendly democratic states that border Kashmir, namely Pakistan and China, have no noticeable tradition of tender loving care extended by their respective militaries to people who question whether they belong to those states. 

Having lived and worked in J&K for many years, as an editor, I have carried stories about remote hilly villages where terrorists surrounded hamlets of Gujjars and slit the throats of two dozen villagers to indicate the price of ‘cooperation’ extended to security forces patrolling the hills. When Bill Clinton came to India, we saw the carnage of 36 Sikhs in Chatttisinghpora – something which Arundhati’s comrade in arms, Syed Ali Shah Geeelani, incredibly enough, still reiterates was ‘done by India to defame Kashmiris’. There is no dearth of such instances – I quote only a couple to remind us all that Kashmir’s brutal occupation is not quite as much of an innocent-lambs-being-led-to-slaughter scenario as Ms Roy perhaps sees it as.

When Arundhati says that she speaks for justice “for Kashmiri Pandits who live out the tragedy of having been driven out of their homeland”, it is too ridiculous to even merit comment, given that she wants that justice to come while she shares a dias with Geelani. They were ‘driven out of their homeland’, Arundhati, by the brutal military occupiers of Kashmir, or by someone else? Driven out by whom? Why leave it to delightful ambiguities here? I do not know if Kashmiri Pandits give any weightage to her speaking ostensibly on their behalf. And the statistical chances of Pandits returning to Kashmir if the brutal military occupation ends tomorrow are slimmer than of Arundhati joining the BJP. 

Arundhati seeks justice, too, “for Dalit soldiers killed in Kashmir whose graves I visited on garbage heaps in their villages in Cuddalore.” This is slick if you are writing a column for a foreign audience, the way Aussie ‘experts’ wrote on the caste composition of the Indian cricket team during the Bhajji-Symonds spat, but, hello, “Dalit soldiers” killed in Kashmir die in situations different from upper caste soldiers or Sikh soldiers or Muslim soldiers – or local, Kashmiri Muslim policemen? Don’t insult our intelligence, and the Army’s basic DNA, with this line of argument. You wish to be the defender of the rights of those oppressed in Kashmir, of the Pandits, and of the “Dalit soldiers” from among the troops who die there day in and day out? Sorry, this is just not real, it’s just not genuine, even if it is possibly good homework for global awards coming your way as defender of the rights of all oppressed sections in this part of the world. 

Arundhati’s also looking for justice “for the Indian poor who pay the price of this occupation in material ways and who are now learning to live in the terror of what is becoming a police state”, but I have little comment to offer on this because, frankly, it is a little too esoteric for me to understand the point. I understand that India is in selective ways and selective zones a police state of sorts, but how insensitive policing in interior Bihar is attributable to Kashmir’s status – and how Azadi will address that – must have a subtle connect which my everyday, non literary mind has singularly failed to grasp. But then, we are all not blessed with equal talents.

Anyway, this is not one of Ms Roy’s essays, so I daren’t type away endlessly. I’ll conclude.

You say, Arundhati, “pity the nation that has to silence its writers for speaking their minds. Pity the nation that needs to jail those who ask for justice, while communal killers, mass murderers, corporate scamsters, looters, rapists, and those who prey on the poorest of the poor, roam free.” I say, you are jumping the gun. Neither have you been silenced at any point for speaking your mind – distasteful as it may be to many when it veers towards applauding anyone willing to kill an Indian soldier, be it a Naxal in Chattisgarh or a terrorist in Kashmir – nor does the nation need to be pitied. Yet. Writers and dissidents are silenced, in friendlier and I suppose less ‘brutal’ societies such as Pakistan, China, Myanmar, but the very fact that you can issue statements and notes challenging the same to be done here is, perhaps, the strongest negation of those statements. Yes, many murderers, scamsters and rapists still roam free, and no, we aren't proud of that in the least, but no, you haven’t been jailed for asking for justice. And I don’t see that happening. Truth be told, I think you don’t see it happening either.

So while one gives all credit to your intellectual prowess, I don’t think this overdose of pity for the nation is quite deserved. It's a lot of hyperbole. As part of ‘the nation’, even if just one-billionth, I respectfully wish to return my proportion of pity offered by you, Ms Roy. Please accept it. And while you’re at it, pass it on to Mr Geelani; I daresay he needs it more. 

Thursday, October 28, 2010

ராஜீவ் காந்தி கொலை: அன்றே எழுதப்பட்ட ஒரு தீர்க்க தரிசனம் ?

Source:http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=5753

போபால் விஷவாயுக் கசிவு: நாம் அனைவரும் அறிந்த விடையம். அறியாத விடையங்களும் நிறையவே உள்ளது. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரேகன், மற்றும் ராஜீவ் காந்தியின் கூட்டுச் சதியே இந்த போபால் விஷவாயு தாக்கிய பல சம்பவங்களை மறைத்தது என்றால் ஆச்சரியமாக இல்லையா. இந்தியாவில் போபால் என்ற இடத்தில் யூனியன் காபைட் என்ற அமெரிக்க நிறுவனம் பூச்சிக்கொல்லி மருந்து ஆலை ஒன்றை நிறுவியிருந்தது. நடுத்தர வர்க்க மக்கள் என்றாலும் அக் கிராமத்தில் சிறுபிள்ளைகள், வயோதிபர்கள் என அனைவரும் தமது வீடுகளில் உறங்கிக்கொண்டு இருந்தனர். அன்று டிசம்பர் 3ம் திகதி 1984, யூனியன் காபைட் தொழிற்சாலை கொள்கலனில் இருந்து திடீரென நச்சுவாயு கசிந்தது. அதனால் பலர் தூக்கத்திலேயே மூச்சுத் திணறி இறந்துபோனார்கள்.
தொழிற்சாலையில் இருந்து மீத்தைல் ஐசோ சயனேட் எனும் நச்சு வாயு கசிந்ததில் 2,259 பேர் ஸ்தலத்திலேயே இறந்தனர். அதற்கடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 8௦௦ பேர் இறந்தனர். ஆகமொத்தத்தில் 3,059 பேர் அல்லது அதற்கும் கூடுதலான அப்பாவிப் பொதுமக்கள் இறந்தனர் என்பதே உண்மை. அந்த நேரத்தில், நடைபெறவிருக்கும் தேர்தலுக்காக தாம் சுற்றுப்பயணத்தில் இருந்ததாக ராஜீவ் காந்தி தெரிவித்தார். ஆனால் இன்றுவரை அவர் மகளோ, புதல்வரோ, இல்லை அம்மையார் சோனியா காந்தியோ இது குறித்து அதிகம் பேசியது கிடையாது. அப்போது யூனியன் காபைட் உரிமையாளராக வாரன் ஆண்டர்சன் என்ற அமெரிக்கர் இருந்தார்.

வாரன் ஆண்டர்சன் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இச் சம்பவம் நடந்த சில நாட்களில் அவர் இந்தியா வந்திருந்தார். ஆத்திரமடைந்த மக்கள் அவரை சூழ்ந்துகொள்ள, அவருக்கு பாதுகாப்பு வழங்கி தனி விமானத்தில் டெல்லி கூட்டிச் சென்றது ராஜீவ் அரசு. அங்கு அவருக்கு விருந்துபசாரம் ஒன்றையும் கொடுத்து பின்னர் பத்திரமாக நீயூயோர்க் அனுப்பி வைத்ததும் ராஜீவ் அரசுதான். அவர் கைதுசெய்யப்படவில்லை, அவர் மீது இருந்த குற்றச்சாட்டிற்கு அவர் விசாரிக்கப்படவில்லை. மாறாக தப்பிச்செல்ல உதவியதும் ராஜீவ் அரசாங்கமே !

போபால் ஆட்கொல்லி ஆலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யத் தவறியவர், இல்லையேல் லாபம் ஈட்டும் நோக்கில் குறைந்த பாதுகாப்பு கருவிகளோடு நச்சுவாயுக் கொள்கலன்களை கையாண்டார் என்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது இருக்கிறது. இதைச் செய்தது யார்? இதற்கு யார் பொறுப்பு? கட்டபொம்மனின் வாரிசுகள் தமது மூதாதையரின் செயலுக்கு உரிமை பாராட்டிக் கொள்ள முடியும் அதில் ஒரு ஞாயம் இருக்கிறது ! ஆனால் எட்டப்பனின் சந்ததியினர் அவனது காரியத்துக்கு பரம்பரை உரிமை பாராட்டிக் கொள்ளமுடியுமா ? அந்த வெட்கக்கேடான செயலே சோனியா விடையத்தில் தற்போதும் நடக்கிறது.

ஆண்டர்சன் தப்பிப் போனதற்கு தாம் காரணமில்லை என்று கை விரிக்கிறார் ராஜீவ், போதாக்குறைக்கு தனக்கும் இதற்கும் தொடர்பே இல்லை என அடியோடு மறுக்கிறார். வாரன் ஆண்டர்சனின் விவகாரத்தை அன்று புதுதில்லியில் கையாண்டவர்கள் இரண்டு அதிகாரிகள்: ஒருவர் ராஜீவ்காந்தி அரசில் பொறுப்பேற்றிருந்த வெளியுறவு அமைச்சகச் செயலாளர் ரஸ்கோத்ரா. மற்றவர் ராஜீவ்காந்தியின் தனிச் சிறப்புச் செயலாளர் பி.சி. அலெக்சாண்டர்.

“ஆண்டர்சன் இந்தியா வரலாம், வந்தால் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பப்படுவார் என்று அமெரிக்கத் துணைத் தூதர் மூலம் உறுதியளிக்கப்பட்டதாம் அப்போது. அவ்வாறே நடந்தது. நடப்பவை பற்றி ராஜீவ்காந்திக்கு சொல்லப்பட்டது. அவர் மறுப்போ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை” என்கிறார் ரஸ்கோத்ரா.

இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் இந்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்துப் பேசித்தான் எல்லாம் முடிவு செய்யப்பட்டன, அக்கூட்டத்தில் ராஜீவும் கலந்து கொண்டார் என்கிறார், அவரின் தனிச் சிறப்புச் செயலாளர் பி.சி. அலெக்சாண்டர். ஆக மொத்தத்தில் இவர்கள் இருவருமே ராஜீவுக்கு இவ்விடயம் தெரியும் என்பதை பகிரங்கமாக ஒப்புகொள்கின்றனர்.
“போபால் சம்பந்தமாக அரசின் நடவடிக்கைகள் குறித்து ஆதாரங்கள் எதுவும் அரசிடம் இல்லை. ஆண்டர்சன் வந்து போனதாகக் கூட அரசு ஆவணங்களில் ஆதாரம் இல்லை. அக்காலத்திய பத்திரிக்கைச் செய்திகளை வைத்துதான் முடிவு செய்ய வேண்டும். அப்போதைய இந்து நாளேட்டின் செய்திப்படி, ஆண்டர்சன் நாட்டை விட்டுப் போன பிறகுதான் நடந்தவை ராஜீவுக்குத் தெரிந்தன” என்றார், பாசிச புளுகுணி சிதம்பரம். ஆண்டர்சன் வெளியேறுவதற்கு முன்பாக ராஜீவுக்கு சொல்லப்பட்டது என்றுதான் அக்காலத்திய இந்து நாளேடு செய்தி கூறியது. இதை இந்து நாளேடு செய்தியாளரே ஆதாரத்துடன் கேட்டபோது, அது இந்து நாளேட்டின் கருத்து என்று மீண்டும் புளுகி விட்டு ஓடிப்போனார் சிதம்பரம்.
ஆக, ஆண்டர்சன் வருகை முதல் பாதுகாப்பாக நாடு திரும்பியவரை எல்லாம் ராஜீவுக்குத் தெரிந்தே நடந்திருக்கிறது. இதற்கு இந்து நாளேடு செய்தி, ரஸ்கோத்ரா, அலெக்ஸாண்டர், அர்ஜுன் சிங் ஆகிய சாட்சியங்கள் உள்ளன. இதற்கும் மேலாக, ராஜீவ் அரசாங்கம்தான் ஆண்டர்சனை அனுப்பி வைக்கும் முடிவு செய்ததாக சி.ஐ.ஏ. (CIA) ஆவணமும் ஆண்டர்சனைப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று அன்றைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ராஜீவிடம் தொலைபேசியில் வலியுறுத்தினார் என்ற ஆதாரங்களும் வெளியாகியுள்ளன.
3000 யிரத்துக்கும் அதிகமான பொது மக்களைக் கொனண்ற கொலையாளிக்கு உதவியது இந்திய பீனல் கோட் சட்டப்படி மாபெரும் தவறாகும். குற்றவாளிக்கு உடந்தையாக இருப்பதும் ஏன் குற்றவாளியை மறைத்து வைத்திருப்பதும் கூட கடுமையான குற்றமே. இவ் வகையில் வாரன் அன்டர்சனை பாதுகாத்து நாட்டை விட்டு தப்பியோட உதவிய ராஜீவ் காந்தியும் ஒரு கொலைக் குற்றவாளியே ! அவர் முறைப்படி நீதி மன்றில் நிறுத்தப்பட்டிருந்தால் மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கும், ஆனால் அவர் ஆட்சிபீடத்தில் இருந்தால் தப்பித்துக் கொண்டார்,
தெய்வம் நின்றுகொல்லும் என்பார்கள் ! அவர் உயிர் பறிக்கப்பட்டது. இதற்காக வருந்துவோர் முதலில் இந்தியாவில் இறந்த 3000 உயிர்களுக்கு பதில் கூறட்டும். ஈழத்தில் இந்திய அமைதிகாக்கும் படையால் இறந்த மக்களுக்கு முதலில் பதில் சொல்லட்டும்.

இதோ இங்கு இணைத்திருக்கிறோமே ஒரு புகைப்படம், மாவொயிஸ்ட் பெண்போராளியை இந்திய ராணுவம் கொண்டுசெல்வதைப் பார்க்கலாம். இது இந்திய இராணுவத்தின் அட்டூழியப் படம்.
ஈழத்தில் இன்னும் சில இடங்களில் குர்க்கா இனத்திற்கும் தமிழச்சிகளுக்கும் பிறந்த சீனர் போன்ற தோற்றமுடைய பிள்ளைகள் இருப்பதை அரிதாகக் மாவொயிஸ்ட் பெண்போராளியை இந்திய ராணுவம் கொண்டுசெல்வதைப் பார்க்கலாம். , தற்போதுதான் தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் வளர்ந்துவிட்டதே, மரபணுப் பரிசோதனை மூலம் சொல்லிவிடலாம், இந்திய குர்க்காப் படையினரால் கற்பழிக்கப்பட்டு பிறந்த குழந்தைகள் யார் என்று. இத்தனை கொடுமைகளைப் புரிந்த ராஜீவ் என்னும் கொடுங்கோலன் இறப்பு என்பது தமிழரைப் பொறுத்தவரை ஏன் இந்தியர்களைக் பொறுத்தவரை கூட ஒரு விடிவு காலம் என்றே கூறவேண்டும் !
அதிர்வின் ஆசிரியபீடம்.

Wednesday, October 27, 2010

புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்து இந்தியாவின் ‘ஒப்பரேசன் பூமாலை 2′

Source:http://www.tamilkathir.com/news/4009/58/2/d,full_article.aspx

கடந்த வருடம் மே 18 முதல் எந்த முடிவுக்கும் வர முடியாத நிலையில் சிக்கலில் இருந்து இந்தியா தன்னைத்தானே விடுவித்துக்கொள்ளும் முடிவு ஒன்றை எடுத்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், அந்த இயக்கத்தின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகிய இருவரது பெயர்களையும் நீக்குவதாக தடா நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி அறிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டுவிட்டார் என்ற அறிவிப்புடன் சிங்கள தேசம் வெளியிட்ட காட்சிப் பதிவுகளின் உண்மைத் தன்மை குறித்து உலகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது. உலகின் பல திசைகளிலும் வாழும் தமிழர்களில் பெரும்பான்மையினர் இந்தக் காட்சிப்படுத்தல் சிங்கள அரச படைகளால் திட்டமிட்டு தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட உளவியல் யுத்தம் மட்டுமே. இதில் நம்புவதற்கு எதுவுமேயில்லை என்று நிராகரித்தார்கள்.

ஆரம்பத்தில் இந்தக் காட்சிப் பதிவுகள் போலியானது. தேசியத் தலைவர் அவாகள் பாதுகாப்பாக உள்ளார் என்று அறிவித்த கே.பி., ஒரு வார காலத்தில் தடம் புரண்டு ‘தேசியத் தலைவர் அவாகள் வீர மரணம் அடைந்துவிட்டார்’ என்ற அறிவித்தலோடு தன்னைத்தானே விடுதலைப் புலிகளின் தலைவர் எனவும் பிரகடனப்படுத்திக்கொண்டர்.

கே.பி. மீதான புலம்பெயர் தமிழர்களின் கோபம் இந்தச் செய்தியை திரும்பத் திரும்ப ஒளிபரப்பு செய்த ஜி.ரிவி. தொலைக்காட்சி மீது திரும்பியது. நிலமையின் விபரீதத்தைப் புரிந்து கொண்ட ஜி.ரிவி. அந்தச் செய்தியை ஒளிபரப்பச் செய்ததற்காக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்டதன் மூலம் தன்னைப் பாதுகாத்துக் கொண்டது.

தேசியத் தலைவர் குறித்த இந்த அறிவிப்பு கே.பி. மீதான நம்பகத் தன்மையைக் கேள்விக் குறியாக்கியது. இதன் மோசமான விழைவு காரணமாகவே, கே.பி. மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டார் என்ற செய்தி புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் எந்தவொரு எதிர்வினைவையும் ஏற்படுத்தவில்லை.

ஆனாலும், புலம்பெயர் தேசங்கள் எங்கும் உள்ள கே.பி. குழுவினர் தொடர்ந்தும் தேசியத் தலைவரது இருப்புக் குறித்து அவ்வப்போது எதிர்வு கூறி வந்தாலும் அதனைப் புலம்பெயர் தமிழர்கள் இன்றுவரை நிராகரித்தே வந்துள்ளார்கள். ஆனாலும், நாடு கடந்த தமிழீழ அரசின் கே.பி. சார்பு உறுப்பினர்கள் அனைவரும் அவர்களால் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள திரு.ருத்திரகுமாரன் அவர்கள் மூலமாக தேசியத் தலைவர் அவர்களது இருப்புக்கு ஒரு முடிவு கட்டும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றார்கள்.

புலம்பெயர் தமிழர்களின் மனவிருப்புக்கு எதிராகத் தான் எடுக்கும் எந்த நகர்வும் தனது அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும் என்பதை திரு. ருத்திரகுமாரனும் நன்கு அறிவார். இதனால்தான், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தமிழக சஞ்சிகையான ஜுனியர் விகடன் செய்தியாளர் தேசியத் தலைவர் அவர்களது இருப்புக் குறித்துக் கேட்ட கேள்விக்கு ஆணித்தரமான பதில் எதுவும் சொல்லாமல் ‘காலம் பதில் சொல்லும்’ என்று நழுவியுள்ளார்.

மாவீரர் தின நிகழ்வு நாள் நெருங்கிவரும் நிலையில், ‘இதுவரை சிங்கள அரசு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவாகளது மரணச் சான்றிதழை வழங்கவில்லை’ என்ற காரணத்தோடு அந்த விவாதத்திலிருந்து ஒதுங்கியிருந்த இந்தியா திடீரென ‘இலங்கைப் போரில் பிரபாகரன், பொட்டம்மான் இருவரும் கொல்லப்பட்டதால் அவர்களது பெயர்களை ராஜீவ் வழக்கிலிருந்து நீக்குவதாக’ சென்னை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1991 மே 21-ம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக சிறீ பெரும்புதூர் வந்த ராஜிவ்காந்தி மனிதவெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் முதல் குற்றவாளியாக பிரபாகரன் பெயரும், இரண்டாவது குற்றவாளியாக பொட்டு அம்மான் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. கடந்த வருட இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களில் அந்த இருவரும் கொல்லப்பட்டு விட்டதாக சிறிலங்கா அரசு தெரிவித்திருந்த போதும் இந்தியா இந்த வழக்கிலிருந்து அந்த இருவரது பெயரையும் நீக்கவில்லை.

கடந்த ஒன்றரை வருட காலமாக சிங்கள தேசத்தின் அறிவித்தனை உதாசீனம் செய்து வந்த இந்தியா தற்போது ராஜீவ் காந்தி படுகொலையின் முதலாவது குற்றவாளியான விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களும், இரண்டாவது குற்றவாளியான பொட்டு அம்மான் என்று அழைக்கப்படும் சண்முகநாதன் சிவசங்கரன் ஆகிய இருவரது பெயர்களையும் அந்த வழக்கிலிருந்து நீக்குவதாக சென்னை தடா நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி அறிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு கெடுதலையும், அழிவையும் தவிர வேறு எதையுமே இதுவரை செய்திராத இந்தியா தற்போது தேசியத் தலைவர் அவர்களது இருப்புக் குறித்த செய்தியை வெளியிட்டிருப்பதன் பின்னணியிலும் ஏதோ ஒரு நோக்கம் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்தியா தனது நோக்கங்களுக்காக பாதுகாப்பாக வளர்த்துவரும் முன்னாள் வட-கிழக்கு முதலமைச்சர் வரதராஜப்பெருமாளை புலம்பெயர் தமிழர்களின் நாடி பிடித்து அறிய ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. வழக்கம் போலவே பிரான்ஸ் – சார்சல் நகரில் சில பத்துப் பேர்களுடன் இவரும் இரகசிய ஆலோசனை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளை அழித்து விடுவதன் மூலம் தனக்கு ஆதரவான தளம் ஒன்றை ஈழத் தமிழர்கள் மத்தியில் உருவாக்கிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்த இந்தியாவுக்கு இன்றுவரை அது கைகூடுவதாகத் தெரியவில்லை. தங்கள்மீது சிங்கள அரசு நடாத்திய பேரழிவுகளுக்கும், பெரும் அவலங்களுக்கும் பின்னணியில் இந்தியாவே உள்ளது என்று நம்பும் ஈழத் தமிழர்கள் இந்தியா மீது கொண்டுள்ள அதிருப்திகள் இன்றுவரை தொடர்கின்றது.

சீனாவின் பக்கம் வேகமாகச் சாய்ந்துவரும் சிறிலங்காவைத் தடுத்து நிறுத்த இந்தியா இன்றும் நம்பும் ஒரே துருப்புச் சீட்டாக ஈழத் தமிழர்களே உள்ளார்கள். அவர்களை முற்றாகத் தவிர்த்து விட்டு சிறிலங்காவை வழிக்குக் கொண்டு வருவது முடியாத காரியம் என்பதை இந்தியா உணர்ந்தே உள்ளது. யுத்தம் முடிந்த பின்னர், ஏதோ ஒரு அரைகுறைத் தீர்வைப் பெற்றுக்கொடுத்து ஈழத் தமிழர்களைத் தன்வசப் படுத்தும் இந்திய முயற்சிக்கு சிறிலங்கா இடம் கொடுப்பதாக இல்லை.

சிங்கள தேசம் தான் பெற்ற யுத்த வெற்றியின் மூலம் தனது நீண்டநாள் கனவான பௌத்த சிங்கள சிறிலங்கா என்ற இலக்கை நோக்கி வேகமாகப் பயணித்து வருகின்றது. திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுடன் தமிழர் பிரதேசங்கள் இராணுவக் குடியிருப்புக்களாலும், சிங்களக் குடியேற்றங்களாலும் நிறைக்கப்பட்டு வருகின்றது. இதனையும் இந்தியாவால் தடுத்து நிறுத்த முடியாது உள்ளது.

எனவே, சிங்கள தேசத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் சித்து வேலைகளுக்கு விடுதலைப் புலிகளோ, விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்களோ இணங்கி வரமாட்டார்கள் என்பது இந்தியாவுக்கு நன்றாகவே புரியும். தளத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாக நகர்வுகளை மேற்கொள்ளும் இந்தியாவுக்கு புலத்துத் தமிழர்களின் பலம் அசைக்க முடியாததாகவே உள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களது இருப்புக் குறித்த புலம்பெயர் தமிழர்களது நம்பிக்கை, மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்கும் இந்தியாவின் புதிய நகர்வுக்கும் தடைக் கல்லாக உள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஊடான இந்திய நகர்வுக்கும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது இருப்பு குறித்த புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கையே ஆப்பு வைத்துள்ளது.

இதனால், மாவீரர் தினத்திற்கு முன்னதாக, விடுதலைப் புலிகளின் தலைவரது இருப்புக் குறித்த அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உளவியல் யுத்தம் ஒன்றை இந்தியா ஆரம்பித்து வைத்துள்ளது. இந்தியா போட்ட இந்தக் கோட்டின்மேல் ரோட்டுப் போடும் வேலைகளை கே.பி. குழுவினர் தொடர்வார்கள் என்பதே இந்தியக் கணிப்பாகும். அதன் மூலம் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உள்ள விடுதலைப் புலிகள் பற்றிய நம்பிக்கையைத் தகர்த்து, தனக்கு ஆதரவான தளத்தினை நிர்மாணிப்பதே இந்திய விருப்பமாக உள்ளது.

ஆனால், விடுதலைப் புலிகளின் தியாகமும், தேசியத் தலைவர் குறித்த தமிழீழ மக்களின் நம்பிக்கையும் தகர்க்க முடியாததொரு சக்தியை ஈழத் தமிழர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் விடுதலைப் புலிகளைத் தாண்டிச் சிந்திக்க முடியதவர்களாகவே உள்ளார்கள்.

விடுதலைப் புலிகளின் பெயரை உச்சரிக்காமலும், தேசியக் கொடியை உயர்த்தாமலும் எந்த நகர்வையும் யாருமே மேற்கொள்ள முடியாது என்பதை நாடு கடந்த தமிழீழ அரசின் இரு அமர்வுகளும்கூடப் பதிவு செய்துள்ளது. இதுதான் யதார்த்தம். இதை இந்தியாவும் புரிந்து கொண்டே அடுத்த நகர்வை மேற்கொள்ள வேண்டும்.

- அகத்தியன்.

Tuesday, October 26, 2010

Coast Guard training on oil spill management

By G Saravanan
Published in The New Indian Express, Chennai, on October 26, 2010:
CHENNAI: With a view of handling any oil spill emergency that may occur within the territorial waters or Exclusive Economic Zone (EEZ), the Coast Guard (CG) in the Eastern seaboard has planned a regional-level pollution response training and exercise on Tuesday and Wednesday.
According to CG sources, the exercise, which would be conducted at Chennai during these two days, would be attended by over 40 delegates from state pollution control boards, ports and oil handling agencies from Tamil Nadu, Andhra Pradesh,Orissa and West Bengal.
The exercise would include workshop/mock drill on various topics related to pollution response operations, followed by practical demonstration of pollution response operations at sea and shore line clean up.
The ships and aircraft of Coast Guard, vessels of Chennai Port Trust and Ennore Port would participate in the exercise at sea.
The simulated part of exercise would be conducted on Tuesday aimed at training all participants for the actual exercise.
During this part, a seminar on oil spill response and contingency planning would be conducted along with a table top exercise with similar situation as that of actual emergency.
On receipt of the situation, resource agencies would be required to initiate actions as laid down in their respective contingency plans - National Oil Spill Disaster Contingency Plan (NOSDCP) in real time.
The major part of exercise would be conducted, north of Chennai port on Wednesday.
This part would include fire fighting, towing, containment booming, recovery by skimming, collection and transfer of oil to shore reception facility.
The shoreline cleanup demo would be conducted on the beach front near the Cooum River mouth on Wednesday at 2 pm. This  would consist of preventive booming close to beach, cleaning of beach sand /rocks.
The exercise would be a learning ground for all participants to react to a pollution situation. An expert team of Coast Guard officers would evaluate the exercise.
Source:http://expressbuzz.com/states/tamilnadu/coast-guard-training-on-oil-spill-management/218121.html

CHENNAI CORPORATION: ‘Political interference delaying promotion’


By G Saravanan
Published in The New Indian Express, Chennai, on October 26, 2010:
CHENNAI: Discontent is slowly brewing among 534 Class-III staff of the Chennai Corporation working at Ripon Building and the urban body’s other offices after their promotion prospects have been reportedly stalled by political interference.
According to sources, the civic body had incorporated new byelaws into its Chennai City Municipal Corporation Act, 1919, January this year to regulate promotion chances of its class-III staff having identical pay scales.
Based on the byelaws, about 534 staff working as Assistants, Steno-Typist Gr II, Conservancy Supervisor, Computer-cum-Clerks, Assistant Cashier, Licence Inspector, Assistant Store Keeper and Asst-cum-Store Keeper were merged into one cadre owing to their identical pay scale.
Though the 534 staff were fixed under a single cadre list for promotion in future, only 72 of them were shortlisted for the post of Superintendent after meeting the conditions laid down in the byelaws (as on January 1, 2010) in September.
While the shortlisted staff were sure about their promotion within weeks, two members (political appointees) of the Chennai Corporation’s Appointment Committee stonewalled their prospects, one of the staff told Express on condition of anonymity.
The Appointment Committee comprises of four members, Mayor as its chairman; Commissioner as ex-officio member and two members, who would be nominated by ruling party for the key post.
According to sources, one of the committee members, Velayutham (Congress) was supporting a group of 86 staff who failed to qualify for the list due to its stringent conditions.
Since they were left out in the list of employees for promotion, he was stalling the process, sources said.
However, speaking to Express, Velayutham denied any political interference in the whole process. “Both the groups were contesting their seniority and the delay was due to them only.”
Strongly rejecting the charge that he was siding with the other group, he said, “We have no issues and the whole process can be completed if the Mayor and Commissioner give their nod for promotion.”
When contacted, Commissioner D Karthikeyan said, “We are sorting out the issue and it will be settled soon.”

Saturday, October 23, 2010

Burma Changes Flag and Official Name



Pic courtesy: http://www.irrawaddy.org/article.php?art_id=19787

2 weeks out from the country’s first election in 20 years, Burma's military junta changed the country's flag, official name and national anthem. It is believed astrology may have something to do with the sudden makeover.

The changes, announced on Thursday, were outlined in a new constitution published in 2008 but the government didn’t announce a date for their introduction.

The country's new name is the Republic of the Union of Myanmar, instead of the Union of Myanmar.

The military, which has ruled since a 1962 coup, changed the country's name in English from Burma to Myanmar in 1989. It was a year after widespread protests against military rule were crushed, and a year before the last election.

That election was won by the party of pro-democracy leader Aung San Suu Kyi but the military ignored the result. Suu Kyi has spent 15 of the past 21 years in detention.

Although the flags are for sale on the street, residents don't seem to be buying them.

[Win Tin, Member, National League for Democracy]: 
"It could be because of the astrology, it could be because the timing is right. There might be other reasons why they do this. Whatever the case, what is clear is that they have broken their own laws to establish this flag, and history will remember this."

Burma's secretive military rulers are widely believed to consult astrologers.
Source:http://english.ntdtv.com/ntdtv_en/ns_asia/2010-10-22/113515475566.html




உங்களுடன்: கழிப்பறைகளுக்கு மலச்சிக்கல்

உங்களுடன்: கழிப்பறைகளுக்கு மலச்சிக்கல்

Friday, October 22, 2010

இது என்ன ராஜநீதியோ...? புலிகள் மீதான தடை நீடிப்பு குறித்து தினமணி தலையங்கம்

Source: http://www.dinamani.com/

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான போருக்குப் பின்னர், இலங்கை அரசே விடுதலைப் புலிகளை மறந்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்ட நிலையில், இன்னமும் இந்திய அரசு விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாகக் கருதி தடை செய்திருப்பது நியாயமா என்று எழுப்பப்படும் கேள்வி நியாயமானதுதான்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நாள் முதலாக இலங்கையில் இதுநாள்வரை எந்தவிதமான தாக்குதல்களும் நடைபெறவில்லை என்பதைக் காணும் போது, விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறது என்பதும், அவர்கள் இனி ஒன்றுசேர்ந்து செயல்பட்டாலும்கூட, அவர்களது போராட்டம் அரசியல் போராட்டமாக மாறுவதற்குத்தான் அதிக இடமிருக்கிறது என்றும் தோன்றுகிறது. மீண்டும் ஆயுதப் போராட்டமாக அமைவது என்பது உடனடியாகச் சாத்தியமில்லை என்று தெரிகிறது.

தற்போதும்கூட, சர்வதேச அளவில், மலேசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் சட்ட விரோதமாக ஆயுதம் வாங்கியதற்கான வழக்குகளை எடுத்துக் கொண்டாலும் அவை யாவும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு முன்பாகத்தான் இருக்குமேயொழிய, அதன் பிறகு அல்ல.
இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் மீதான தடையை இந்திய அரசு தானாகவே விலக்கிக் கொண்டிருந்தாலும்கூட அதில் மாற்றுக்கருத்துக்கு இடம் ஏற்பட்டிருக்காது. ஆனால், தற்போது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றத்தின் 3 அமர்வுகளிலும் இந்த விவகாரம் விவாதிக்கப்படுவதும், நீதிபதியோ இந்த எதிர்தரப்பு கருத்தைச் சொல்ல வேண்டியவர்கள் பாதிக்கப்பட்ட விடுதலைப் புலிகள்தான் என்று சொல்வதும் ஆச்சரியமாக இருக்கிறது.

விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள இயக்கமாக இருக்கும் வரையில், இங்கே விடுதலைப் புலிகள் என்று சொல்லிக்கொண்டு இந்தியாவுக்குள் நுழைபவரை இந்திய அரசு கைது செய்து இலங்கையிடம் ஒப்படைப்பதுதான் சட்டப்படியான நடவடிக்கையாக இருக்க முடியும். அப்படியிருக்கும்போது, விடுதலைப் புலிகள் எப்படி இங்கே இந்த நடுவர் மன்றத்தின் முன்பாக ஆஜராகி, தங்கள் கருத்துகளைச் சொல்ல முடியும்?

அவ்வாறு நடுவர் மன்றத்தின் முன்பு அவர்கள் சொல்ல வேண்டும் என்பதுதான் விதிமுறையாக இருக்குமானால், அப்படியாக கருத்துத் தெரிவிக்க வரும் விடுதலைப் புலிகள் யாரும் கைது செய்யப்படாமல், அவர்கள் தாங்கள் விரும்பிய நாடுகளுக்குச் செல்வதற்கான உத்தரவாதத்தை இந்திய அரசு வழங்கினால்தானே அவர்கள் கருத்துத் தெரிவிக்க வருவார்கள்?

ஊட்டியில் நடைபெற்ற இந்த நடுவர் மன்றத்தின் 3வது அமர்வில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவு இயக்குநர் பி.கே.மிஸ்ரா, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கூடாது என்று வாதிட்டுள்ளார்.

இதற்கு அவர் கூறியுள்ள காரணங்கள் இரண்டு: முதலாவதாக 2008-க்குப் பிறகு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சிலர் பிரச்னைகளை எழுப்புகின்றனர். இது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. இரண்டாவதாக, நாடுகடந்த தமிழீழ அரசில் உறுப்பினர்களாக 115 பேரில் பலருக்கு விடுதலைப் புலிகளின் இயக்கத்துடன் தொடர்பு உள்ளது. இந்தியாவில் இவர்களில் சிலருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளது.

இதில் இரண்டு விஷயங்களை நாம் கவனித்தாக வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசு உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பாக இல்லை. இரண்டாவதாக, நடந்து முடிந்திருக்கும் ஈழப் போருக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் சூழலைத்தான் கருத்தில்கொள்ள வேண்டுமே தவிர, அதற்கு முந்தைய சூழலை கவனத்தில் கொள்வது நடைமுறைக்கு உகந்ததாக இருக்காது.

ஆனால் இதை உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்புப் பிரிவு இயக்குநர் முன்வைக்கும்போது, இதற்கு மறுப்புத் தெரிவிக்கவும், இந்தக் கருத்தில் மாற்றுக்கருத்து இருப்பதையும் சொல்ல வேண்டியவர்கள் இங்குள்ள பலம் வாய்ந்த அரசியல் கட்சிகள் மட்டுமே. அவர்கள் குரலுக்குத்தான் மத்திய அரசின் காதுகளைச் சென்றடையும் வலிமை இருக்கிறது. ஆனால் அவர்களோ, தங்களுக்கும் இந்தப் பிரச்னைக்கும் தொடர்பே இல்லாததுபோல மௌனம் சாதிக்கின்றனர். அவர்களுடைய தமிழ் இனப்பற்று அத்தகையது.

மேலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் வைகோவும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறனும் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்காக குரல் கொடுத்துச் சிறை சென்றவர்கள். இவர்கள் விடுதலைப் புலிகளின் வெளிப்படையான ஆதரவாளர்கள், ஆதரித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற நிலையில், இவர்தம் கருத்துகளை ஏன் விடுதலைப் புலிகளின் கருத்தாகப் பதிவு செய்யக்கூடாது?

விடுதலைப் புலிகள் சிலருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது உண்மையாக இருந்தாலும், அவை பழைய தொடர்புகளின் எச்சமாக இருக்குமே தவிர, புதிய தொடர்புகளாக இருக்க வாய்ப்பு இல்லை என்பதுதான் இலங்கையில் நிலவும் இன்றைய சூழல் உணர்த்துகிறது.

ஒன்று விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்கி அவர்கள் தங்கள் வாதத்தை முன்வைக்க அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால், அவர்கள் சார்பில் வாதிட அவர்களது ஆதரவாளர்களை அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால், அது என்ன நடுவர் மன்றம்? ஏன் இந்த அமர்வுகள்?
இலங்கை அரசே விடுதலைப் புலிகளை மறந்துவிட்டாலும்கூட, இந்தியா மறக்காது என்றால், ராஜபக்ச நீதியைக்கூடப் புரிந்து கொள்ளலாம் போலிருக்கிறது, இந்திய அரசின் இந்த ராஜநீதியைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

இலங்கை பெண்மணி தவமணிதேவிக்கு தமிழக அரசின் உதவி


Thursday, October 21, 2010

கடலோடு வந்த நான் காற்றோடு கலக்கமுன் காப்பாய் தமிழா!! வளைகுடாவிலிருந்து,,,,,,,,,,,,,சங்கிலியன்



சிறீலங்கா இதை காதில் கேட்டால் கசக்குதடா….
சிங்கக்கொடி கண்டால் நெஞ்சம் குமுறுதடா ,
தாயும் தந்தையும் தனையனும் தங்கையும் கூடி
உறவாடி கும்மாளம் கொட்டி கொண்டாடி  கரிகாலன்
காலடியில் கம்பீரமாய் வலம் வந்தோம்
,
நினைக்கும் போதே இனிக்குதாடா நெஞ்சம் துடிக்குதடா
எவன் தயவும் தேவையில்லை உழுது சோறுண்டு உற்சாகமாய்
உலாவந்தோம்
சிங்கத்தின் வாரிசுகள் வானத்தில் பறந்தடித்து பருந்து போல்
நோட்டமிட்டு மாயமாய் மறைந்ததடா  யுத்தம்,,,,,,, யுத்தம் ,,,,,
எங்குமே பிஞ்சுகளின் சத்தம் . இரத்தம் ,,,,,,,இரத்தம்,,,,,,,
தாயின் இருதயம் வெடித்து பாய்கிறது ,,,,, உயிர் கொடுத்தவள்
தண்ணீர் கேட்டு கதறினாள் தண்ணீருக்குப்பதிலாக
என் கண்ணீரைத்தான் கொடுத்தேன்
ஒளிகொடுத்த தந்தையே ஒளியற்றுக்கிடக்கிறார் ஒட்டுமொத்த
தமிழனும் ஒரு குளியில் புதைக்கப்பட்டான்   என்
கண்களால் கண்டேனடா கண்டகண்ணை கத்தியால் குத்திவிட்டு
கடலிலே வீசினான் சீர்கெட்ட சிங்களன்
நானும் தங்கையும் அலையோடு அடிபட்டு ராவோடு ராவாக
ராமேஸ்வரம் செண்றுவிட்டோம்
என் தமிழ் சொந்தங்கள்
வாரி அணைத்ததடா
,,,அடைக்கலமும் தந்ததடா,
,
யுத்தம் முடிந்ததாம் பயங்கரவாதம் ஒளிந்ததாம்  ஓதுகிறான்
சிங்களன் ஒட்டுமெத்த தமிழனும் புதைகுழியில் கிடக்கையில்
பட்டாசுகொழுத்தி கொண்டாட்டம் நடக்குதடா,
தமிழகம்தான் தஞ்சம் என நம்பித்தான் வந்தேனடா வந்தபின்
தான் தெரிந்ததடா அங்கு ஆட்சியாளன் சீக்கியன் எண்று
தமிழில் தான் பேசுகிறான் அனால் தமிழன் போல் இல்லை அவன்
உயிரைக்காப்பதற்கு ஊர் ஊராய் அலைந்தேனடா
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார் திரவியம்
தேவையில்லை உயிர்வாழவேனுமென கடலிலே இறங்கி
வெகுதூரம் நீந்திவிட்டேன்  கப்பல் ஒண்றில் ஏறியும்  அமர்ந்து
விட்டேன்
தலைதூக்கி பார்க்கும்போது தலையே சுத்தியதே என்னருமை
சொந்தங்கள் சோறிண்றி கிடக்குதாடா வாசலில் கதவோரம்
வாடையொண்று வருகிறதே என்னவெண்று கேட்டபோது
வரும்வழியில் வயோதிபர் மாண்டு போனாரம்
தாயாக நினைத்துத்தான் தாயகத்தை கூடவிட்டு
தாய்லாந்து வந்தோமடா ஆயுதம் கொண்டரவில்லை அகதியாய்
வந்தோம் என என பதிவுகூட செய்துவிட்டோம்  உடுத்த உடையுடன்
உறக்கமிண்றிக்கிடக்கிறோம் எவனுக்கும் கண்ணில்லை
திரைகடல் ஓடியும் தமிழனைக்கொல்வோம் என சிங்களவன்
இங்கும் வந்து இடையூறு செய்கிறான்  நாம் என் செய்வேம்
எம் பிரானே நாம் என்செய்வேம்
புலத்தமிழன் உள்ளான் என நம்பித்தான் வந்தோமடா அவன் கூட
புலம்பித்திரிவான் எண்று எண்ணிகூட பாக்கலடா
வயிறு பசிக்குதாடா குளந்தை அழுகுதடா தொற்றுநோய் கூட பரவுதடா
எதுவும் வேண்டமடா எம்மையும் கொண்று எமனுக்கு விருந்தளித்து
மூடிமறைத்துவிட்டு சிண்ண விபத்து எண்று சிங்களவன்  சொல்லமுன்னே
ஒண்றுகூடி விரைந்துவந்து எங்கள் விலங்கினை உடைத்திடுவீர்.

Tuesday, October 19, 2010

உலகத் தமிழ் உறவுகளுக்கு தாய்லாந்திலிருந்து தமிழீழ ஏதிலிகளின் வேண்டுகோள்

Source:http://meenakam.com/?p=11303

தாய்லாந்தில் அகதியாக வாழும் உதயனாகிய நான் மீனகம் நிருபர் ஏற்படுத்தித் தந்ததன் பேரில் கனேடியத்தமிழ் வானொலியுடன் தொடர்பு கொண்டு தாய்லாந்தில் இலங்கைத் தமிழ் அகதிகளின் தற்போதைய நிலைமை பற்றிய செய்திகளை நேர்காணலிற் கூறியபோது நான் பகிர்ந்து கொண்ட விடயங்களையும் அதற்குக் கனேடியத்தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த டேவிட் பூபாலபிள்ளை முன் வைத்த ஆலோசனைகளையும், இது தொடர்பான தமது செயற்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டவற்றைச் செய்தியாகத் தொகுத்துள்ளேன். மேலும் இச்செவ்வியானது கனேடிய நேரப்படி பிற்பகல் ஒரு மணிக்கு வழங்கப்பட்டது.

கேள்வி- தற்பொழுது தாய்லாந்தில் அகதிகளின் நிலை பற்றி?

பதில் இங்குள்ள நிலைமை தொடர்ந்து பதட்டமாகவே உள்ளது.நாள்தோறும் இலங்கை அகதிகள்  தாங்களும் கைது செய்யப்படலாம் என்ற பயத்தின் காரணமாக அவர்களின் இருப்பிடங்களை மாற்றிக்கொண்டே இருக்கின்றார்கள்.
ஏற்கனவே குடிவரவு தடுப்புக்காவல் நிலையத்தில் (IDC)இடப்பற்றாக்குறை உள்ள நிலையில் 11.10.2010 அன்று கைது செய்யப்பட்டவர்கள் 136 பேர் உட்பட இப்போது கிட்டத்தட்ட 280 இலங்கையர்கள் உள்ளார்கள்.
இவர்களில் கர்ப்பிணிகள் 5 பேர்,சிறுவர்கள் 40 பேர்,ஏறக்குறைய பெண்கள் 80 பேர் மிகுதியினர் ஆண்களாகவும் உள்ளனர்.
மேலும் இவர்களில் முதியோர்,நோயாளிகள்,இறுதிச் சண்டையின் போது காயமுற்று  இன்னும் அவற்றைக்குணப்படுத்த முடியாமல் இருந்தோரும் அடங்குவர்.
மேலும் தற்போது பெரும்பாலோருக்குக் காய்ச்சல் பரவியுள்ளது.ஏற்ற,போதுமான  சாப்பாடு இல்லை.பாதிப்பேர் தூங்கும் போது மீதிப்பேர் விழித்திருக்க வேண்டியுள்ளது.குழந்தைகளுக்குப் பால்மா இல்லை,நல்ல காற்றோட்டமோ,படிப்போ,விளையாட்டோ இல்லை.இந்த நிலை நீடிக்கும் போது உடல் பாதிப்பு மட்டுமன்றி உளப்பாதிப்புக்கும் உள்ளாகும் நிலை உருவாகும்.
இதைவிட தற்போது பிடிபட்டவர்களில் 25 பேர் தாங்களாகவே இலங்கை செல்லச் சம்மதிதுள்ளார்கள். 
இதற்கான காரணம் ஏற்கனவே IDC இல் இரண்டு, மூன்று வருடங்களாக UNHCR இன் எந்த நடவடிக்கையுமின்றி அகதி அந்தஸ்துப் பெற்றவர்கள் துன்பப்பட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தமையே ஆகும்.
சாப்பாடு இல்லாமல் நோய்வாய்ப்பட்டு IDC க்குள் உத்தரிப்பதைவிட இலங்கையிற் சொந்த மண்ணில் இறக்கலாம் என்றே கடைசி முடிவாக இதை எடுத்திருக்கிறார்கள்.அவர்கள் முழு விருப்புடனோ அல்லது இலங்கையில் அச்சுறுத்தல் இல்லையென்று தீர்மானித்தோ போகவில்லை.
ஆனால் UNHCR  இவர்கள் எல்லாம் அச்சுறுத்தல் இல்லாமல் வந்தவர்கள்,இந்தக்கைதின் மூலமாகத் தாம் பெரிய உண்மையைக்கண்டு பிடித்துவிட்டோம் என்று திருப்ப்தியுடன் அவர்களின் முடிவை ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆனால் இலங்கையில் அவர்கள் மரணத்தையோ, சித்திரவதையையோ எதிர்நோக்கினால் UNHCR  ஆல் தடுக்கமுடியுமா?
மேலும் 11.10.2010 அன்று கைது செய்யப்பட்டவர்களிடம் தாய்லாந்து அதிகாரிகளுடன் வந்த மேலைத்தேச நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் இருந்துள்ளார்கள்.மேலும் கனடாவிற்கு ஆட்களைக்கடத்துவதைத் தடுப்பதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டத்தாக இங்குள்ள ஊடகங்கள்,அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவிதுள்ளனர்.மேலு சுதிஸ்சான் எனும் இடத்தில் தாய்லாந்து  அதிகாரிகளுடன் வந்த ஒருவர் சரளமாகத்தமிழில் பேசியுள்ளார்.
மேலும் இவர் இலங்கைத்தமிழரைப்போல் தோற்றத்திலும் பேச்சிலும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆகவே நாம் இதைக்கூட்டுச்சதியாகவே எண்ணவேண்டியுள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில் IDC இல் இருந்து வெளியழைப்புக்களை ஏற்படுத்த முடியா நிலையுள்ளதால் ஒரு தமிழ் பிரதிநிதிகள் குழு நேரடியாகச்சென்று அவர்களைப்பார்வையிட்டால் இவை உண்மையென அறியமுடியும்.
சொந்த நாட்டிலும் சரி பிறநாட்டிலும் சரி தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு சாட்சிகள் இல்லாமலே இருக்கின்றன.
தாய்லாந்தில் உள்ளவர்கள் இதுவரைக்கும் இத்துன்பங்களையெல்லாம் சகித்துக்கொண்டிருந்தார்கள்.
இப்போ நிலைமை மிகவும் மோசமானதால் உங்கள் உதவியை வேண்டி நிற்கின்றார்கள்.தாய்லாந்தில் உள்ள சிறுவர்களின் கல்வி நிலை மிகவும் மோசமானது.
ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகள் கல்வியில் உயர்நிலையடைய வேண்டுமென்றே நினைப்பார்கள்.ஆனால் இங்கு ஒழுங்கான கல்வியென்பது முயற்கொம்பாக உள்ளது.அனேக பிள்ளைகள் பல்கலைக்கழகம் செல்வதற்கான தகைமையைக்கொண்டிருந்தும் பணமின்றி விசாவின்றி படிக்க முடியாமல் உள்ளார்கள்.அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.ஆரம்ப காலங்களில் BRC எனும் நிறுவனத்தில் ஆங்கிலம் கற்றுக்கொடுத்தார்கள்.ஆனால் இப்போ தாய் (தாய்லாந்து மொழி)கற்பிக்கின்றார்கள்.
தாய்லாந்துக்கு 2006 இல் நாம் வந்த போது அரிசி 1 கிலோ 12 THB,மா14THB,கோழி இறைச்சி 25THB.தற்போது அவை 25,25,70 என்று விலையேறிவிட்டன.
ஆனால் அகதிகளுக்கு வழங்கப்படும் பணம் 2500THB ஆகவே உள்ளது.எங்களால் எப்படி இங்கு வாழ முடியும்.
இந்த லட்சணத்தில் UNHCR தனது நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துவதுமில்லை.இச்சந்தர்ப்பங்களில் நியாயம் கேட்டால் எம்மைக்குற்றவாளிகளாக எமக்கான நாட்களை இழுத்துக்கொண்டே போவார்கள்.
இவ்வாறு இங்குள்ளோரின்  பிரச்சினைகளைக் கூறிக்கொண்டே போகலாம்.மேலும் … இல் அகதி அந்தஸ்துக் கேட்டு வருபவர்கள் நீண்ட காலமாகக் கிட்டத்தட்ட அநேகமானவர்களுக்கு ஒரு வருடத்திற்குப்பின்பே நேர்காணல் நடைபெறும்.
நேர்காணல் முடிந்து முடிவு சொல்வதற்கும் சிலருக்கு 15 மாதங்கள் கடந்தும் இன்னும் பதில் சொல்லவில்லை.அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளுக்குப் போவதற்கான நேர்காணல் நடந்தால் முடிவு சொல்வதற்குக் கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு மேலான காலமெடுக்கும்.அவர்களின் முடிவு சொல்வதற்கு இப்படி நீன்டகாலம் இழுப்பதால் பிள்ளைகளின் கல்வி நிலைமை மோசமாக்கப்படுகிறது.தாய்லாந்தின் சட்டப்படி அகதிகள் யாரும் வேலை செய்ய முடியாது
சுதந்திரமாக நடமாடமுடியாது.ஏனெனில் நாம் எப்போதும் கைது செய்யப்படலாம். 
இந்தச்சூழ்நிலையிலேயே நாம் இங்கு வாழ்கின்றோம்.
நாம் கைதாவதிலிருந்து காப்பாற்றப்படவும்,கைது செய்யப்பட்டோர் விடுபடவும்,இத்துன்பமான வாழ்விலிருந்து விடுபடவும் கனடாவில் வாழும் எமது உறவுகளான நீங்கள் நினைத்தால் எமக்காகச் செயலாற்ற முடியும்.
இந்த விடயம் தொடர்பாக நாம் தமிழகத் தலைவர்களான ஐயா நெடுமாறன்,சு.ப.வேரபாண்டியன்,டி.ராஜேந்தர்,நாம்  தமிழர் இயக்க பாக்கியராஜ்,கனிமொழி இன்னும் பலருடன் கதைதுள்ளேன்.
மேலும் எமது பிரதிநிதிகளான டேவிட் பூபாலபிள்ளை, உருத்திரகுமாரன் என்போருடனும் கதைத்திருந்தேன்.மேலும் டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் ஒரு கருத்தை முன் வைத்திருந்தார்.
அதாவது 4 இலட்சம் தமிழர்கள் கனடாவில் வசிக்கின்றார்கள்.அவர்களில் 4000 பேர் முன் வந்து ஸ்பொன்சர் செய்தால் தாய்லாந்திலுள்ள எமது துன்பத்தைப்போக்க முடியும் என்று.
எனவேதயவு செய்து கனேடிய தமிழ் மாணவ சமூகமே,தமிழ் அமைப்புக்களே,தமிழ் ஊடகங்களே,நலன்விரும்பிகளே நீங்கள் மனது வைத்தால் எமது வாழ்விற்கு,எமது பிள்ளகளின் எதிர்காலத்திற்கு உங்களால் உதவ முடியும்.
எமது இந்த வாழ்வை மாற்ற ஒன்று பட்டு உதவும் படி இங்குள்ள அனைவரின் சார்பிலும் மன்றாட்டமாகக் கேட்கிறேன்.
மேலும் இவ்விடயம் தொடர்பாக எத்தனை பேருடன் கதைத்தேன் என்பது முக்கியமில்லை.யார் எமக்கு விரைவில் அலுவல் பார்க்கிறார்கள் என்பதே எமது வாழ்வைத்தீர்மானிக்கும்.மேலும் எமது இக்கஸ்ரமான நிலையில்,கைதில் தப்பி நான் தொடர்பு கொண்டபோது உறவாக பலருடனும் அழைப்புக்களை ஏற்படுத்தித்தந்த மீனகம் நிருபரான தமிழ் நாட்டு உறவிற்கும், எமது பிரச்சினையை ஒலிபரப்பிய தமிழர்குரல் வானொலிக்கும், கனேடியத் தமிழ் வானொலிக்கும்,நேரம் ஒதுக்கி செவிமடுத்த தலைவர்களுக்கும் உறவுகளுக்கும் அகதிகள் சார்பில் எனது நன்றி.
உமது செயற்பாட்டை ஆவலுடன் எதிபார்க்கும்,
இலங்கைத் தமிழ் ஏதிலிகள், தாய்லாந்து.

யார் அஞ்சா நெஞ்சன்? ஜெ. ஆவேசம்




Source: http://www.dinamani.com

மதுரை, அக்.18: மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு, "அஞ்சா நெஞ்சன்' என்ற பட்டம் யார் கொடுத்தது? 2006-ம் ஆண்டில் எங்கே இருந்தார் என்று தெரியாமல் இருந்த அவரா அஞ்சா நெஞ்சர் என்று ஜெயலலிதா ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
 மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற கண்ட ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா பேசியது:
 மதுரை என்றால் அனைவருக்கும் அருள்மிகு மீனாட்சி அம்மன், சித்திரைத் திருவிழா, சமத்துவத்தைப் போதிக்கும் கோரிப்பாளையம் பள்ளிவாசல், திருமலை நாயக்கர் மகால், அறிவை வளர்க்கும் அமெரிக்கன் கல்லூரி போன்றவைதான் நினைவுக்கு வரும்.
 கோயில் நகருக்கு யாத்ரீகர்கள் வருகை அதிகரித்ததால் மதுரை தூங்கா நகர் என பெயர்பெற்றது. ஆனால், தற்போது இவையெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு ரௌடிகள் ஆதிக்கம், கட்டப் பஞ்சாயத்து, கொள்ளை போன்றவைதான் நினைவுக்கு வருகின்றன.
 இட்லிக் கடையிலிருந்து நகைக்கடை உரிமையாளர்கள் வரை மு.க. அழகிரிக்கு கப்பம் கட்டினால்தான் இங்கு தொழில் நடத்த முடியும்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் பலமுறை ஆட்சியர்களும், காவல்துறை அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தை முன்னின்று கவனிப்பவர் அழகிரியின் வலதுகரமான பொட்டு சுரேஷ் என்பவர்.
 கருணாநிதி முதல்வர், ஸ்டாலின் துணை முதல்வர் என ஒரு அரசும், அழகிரியை தலைமையாகக் கொண்ட மற்றொரு அரசும் தமிழகத்தில் நடைபெறுகின்றன. தென் பகுதியில் ஸ்டாலின் வரவேண்டுமென்றால்கூட அழகிரியிடம் விசா பெற்ற பின்னரே வரவேண்டும் என்ற சூழ்நிலை.
 மதுரையில் குடிநீர்ப் பிரச்னைக்காக போராடியபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் லீலாவதி 1997 ஏப்ரல் மாதம் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஆனால் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். ஆனால், உள்ளாட்சித் தேர்தலின்போது அவர்களில் ஒருவர் தவிர (இறந்துவிட்டதால்) மற்றவர்கள் பரோலில் வெளிவந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
 திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் 2003-ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அப்போது அவரது மனைவி பத்மாவதி அளித்த பேட்டியில் மு.க. அழகிரிதான் அவருக்கு ஒரே எதிரி எனக் குறிப்பிட்டார்.
 இதையடுத்து எனது ஆட்சியில் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் திமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த வழக்கில் சாட்சிகள் மிரட்டப்பட்டு, பிறழ் சாட்சியானதால் குற்றவாளிகள் விடுதலையானார்கள். இக்கொலையில் தொடர்புடையவர்கள் தற்போது துணை மேயர், தி.மு.க செயற்குழு உறுப்பினர், ஆணையூர் நகராட்சித் தலைவர், மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவர், நகர்ச் செயலர், திமுக பகுதி கழகச் செயலர்கள், உறுப்பினர்கள் போன்ற முக்கியப் பதவிகளில் உள்ளனர்.
மதுரை என்ன அஞ்சா நெஞ்சன் கோட்டையா? மதுரை அவர் அப்பா வீட்டு சொத்தா? அஞ்சா நெஞ்சர் என்பது அவருக்கு யார் கொடுத்த பட்டம்? 

எங்களைப் பார்த்தா மிரட்டுகிறார். நான் பயந்தவள் அல்ல. என்னை அரசியலில் இருந்து விரட்டியடிக்க எவ்வளவோ வழக்குகள் போட்டு கருணாநிதி சதித் திட்டம் தீட்டினார். இதற்கெல்லாம் நான் கவலைப்பட்டதில்லை. பல மிரட்டல்களுக்குப் பின்னரும் இந்த பிரமாண்டக் கூட்டத்தில் நான் பேசுகிறேன்.
இதைவைத்தே யார் அஞ்சுகிறார், யார் அஞ்சவில்லை என்பதை மக்கள் தெரிந்துகொள்வர். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அஞ்சாத சிங்கங்கள் நாங்கள்.
மரணம் என்பது ஒருமுறைதான் வரும். அது உங்கள் முன்னிலையில் ஏற்பட்டால் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன்.

ஹார்லிக்ஸ் திருட்டு:

முதல்வர் பிறந்த நாளுக்காக தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஜூலை 18-ல் நடைபெற்ற விழாவில் ஹார்லிக்ஸ் வழங்கினார் மு.க. அழகிரி. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிறந்தநாள் விழாவின்போது மருத்துவ முகாம், ரத்ததான முகாம், அன்னதானம் போன்றவை செய்யப்படும் என்றுதான் நான் கேள்விப்பட்டுள்ளேன்.
ஆனால், விழா நடைபெறுவதற்கு முன் ஜூலை 12-ம் தேதி 8,700 ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகள் காணவில்லை என்ற புகாரை போலீஸôர் வழக்குப் பதிவு செய்ய முன்வரவில்லை. எனவே, ஜூலை 18-ம் தேதி நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்ட ஹார்லிக்ஸ் திருடப்பட்டதுதான் என புகார் எழுப்பப்பட்டது. அது திருடப்பட்டது அல்ல. அதற்கான ரசீது உள்ளது என அழகிரி பதில் அளித்தார். ஆனால் அந்த பில் பாலாஜி காட்டன் கம்பெனியில் வாங்கியுள்ளது எனத் தெரியவந்துள்ளது. யாராவது ஹார்லிக்ஸ் பெட்டிகளுக்கு காட்டன் கம்பெனியில் பில் வாங்குவார்களா?
 அழகிரியிடம் இங்கு யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் தில்லியில் கேள்விக்குப் பயந்து அவர் ஓடி ஒளிகிறார். அவரது கன்னிப் பேச்சே ஒருசில துளிகளில்தான் இருந்தது. மக்களவைக் கூட்டம் நடக்கும்போது தகவல் இல்லாமல் மாலத்தீவு சென்றுவிட்டார். அங்கு ரிசார்ட் ஒன்று அமைக்கிறார் என்ற செய்தி பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
2009-ல் இந்தோனேஷியா சென்றார். அங்குள்ள தொழிலதிபர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க மு.க. அழகிரி அழைப்பு விடுத்ததின்பேரில் ஒரு நிறுவனம் சார்பில்
 2,200 கோடி மதிப்பில் தொழில் துவங்குவதற்கான உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக சட்டப்பேரவையிலும் தெரிவிக்கப்பட்டது.
இந்தோனேஷியாவில் வங்கிக் கடன் பெற்று ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஒருவர் 2008-ம் ஆண்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அந்த நபரின் கம்பெனி பணத்தில்தான் தமிழகத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. போக போகத் தான் இப்பிரச்னை குறித்து தெரியவரும் என்றார் ஜெயலலிதா.
 
கருணாநிதியின் நீதி!
கருணாநிதி போன்ற ஒரு நீதிமானை பார்க்கமுடியாது.
2009-ல் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்பது தொடர்பாக கருத்துக் கணிப்பு வெளியிட்ட பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டு, குண்டு வீசி எரிக்கப்பட்டதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கோரக் காட்சிகள் ஊடகங்களில் காண்பிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட ஊழியர்களின் குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு வந்த கலாநிதி மாறன், இச்செயலுக்கு அழகிரிதான் காரணம். நீதி கிடைக்கும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றார்.
மே 10-ம் தேதி சட்டபேரவையில், இதுதொடர்பான சர்வே வெளியிடப்போவதாக தகவல் தெரிந்ததும், அதை வெளியிட வேண்டாம் என நான் தொலைபேசியில் தெரிவித்தேன் என கருணாநிதியும் பேசினார்.
சிபிஐ -க்கு வழக்கு மாற்றப்பட்டு அட்டாக் பாண்டி என்பவர் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 86 சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டன. ஆனால், கருணாநிதி குடும்பத்தில் சண்டையிட்டோர் சமாதானம் செய்துகொண்டதையடுத்து இந்த வழக்கில் கலாநிதி மாறன் உள்ளிட்ட அனைத்து சாட்சிகளும் பிறழ்சாட்சிகளாக மாறினர். இதனால், வழக்கை சி.பி.ஐ.யால் நிரூபிக்க முடியாததால் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தில் ஊழியர்கள் 3 பேரும் தங்களுக்குத் தாங்களே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார்களா?
 
அஞ்சா நெஞ்சன் ஏன் அஞ்சுகிறார்?

தா. கிருட்டிணன் கொலை வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யாதது ஏன்? அவரை கொலை செய்தவர்கள் யார்? அவர் தன்னைத்தானே கத்தியால் குத்தித் தற்கொலை செய்துகொண்டாரா? இந்தக் கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை.
தா. கிருட்டிணன் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றால் அஞ்சா நெஞ்சன் ஏன் அஞ்சுகிறார்?

Chennai Collector reclaims BPCL-grabbed land worth Rs six crores

By G Saravanan,
Published in The New Indian Express, Chennai, on October 19, 2010:

CHENNAI: After several last-minute delays, retrieval of about one ground of land (worth Rs six crore) that had been encroached upon by the Bharat Petroleum-owned petrol filling station at Chamiers Road-Boat Club Road intersection finally began a few days ago.
After Express carried a news item on delays in recovering the land encroached on September 24, the Collectorate had woken up and questioned  its taluk officials on the ‘delays.’
According to sources, based on the Express report, collector V Shobana had asked full details on the issue from S Abid Husain, Tahsildar of Mylapore-Triplicane taluk and instructed him to evict the encroachment without delay.
With a ‘clear instruction’ from the collector, Husain on October 6 issued a final ultimatum to BPCL to stop supply of petrol and diesel to the particular filling station with immediate effect.


The letter had sent a mighty blow to the BPCL management, which was dilly-dallying,” said R Natarajan, a research scholar who had unearthed the encroachment through RTI applications in 2008.
With no option left, BPCL management had given an oral commitment to the Tahsildar a week back and started removing their four underground storage tanks placed there
For the past one week, labourers were seen clearing the top surface to take out the tanks. However, BPCL failed to adhere to the ‘stop supply order’ and the filling station was seen functioning on Monday. The drive to remove the tanks is expected to last another week.

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...