Monday, December 6, 2010

தமிழர்களே, அவசரம்: விரைவாக செயல்படுவோம்



தமிழர்களே, அவசரம்: விரைவாக செயல்படுவோம்! ஒற்றை இலக்க நாட்களே உள்ளது. இறுதிகட்டமாக போர்க்குற்ற ஆதாரங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பிவைப்போம்.
 
பதினேட்டு மாதங்களுக்கு முன்
ஓய்வின்றி தெருவெல்லாம் தவமிருந்தோம்!
ஓலமிட்டோம்!
ஒப்பாரி வைத்தோம்!
எமக்கு நீதி கிடைக்காதா என ஏங்கினோம்
ஆனால் இன்று,
அதற்கான ஒரு சந்தர்பத்திற்கான அறிகுறி தென்படுகிறது
ஆனால்,
நாம் தான்
ஓய்ந்து விட்டோமா?
அல்லது
உறங்கித்தான் விட்டோமா?

 
அதற்கு தகுந்தார்போல் "சேனல் 4" உலகின் எந்த மூளையிலும் நடந்திராத இளம் போராளிகளின் கொடுமையானதொரு காணொளியை உலகின் பார்வைக்கு கொண்டுசென்றுள்ளது. அக்காணொளியையும் சேர்த்து இதுவரை உள்ள அனைத்து ஆதாரங்களையும் இறுதி கட்டமாக ஐ.நா.வின் நிபுணர் குழுவிற்கு அனுப்புவோம்.

 

 
Ms. Sooka Yasmin

 
Mr. Steven R. Ratner

 
Mr. Marzuki Darusman

 
ஒவ்வொரு தமிழர்களும் அக்குழுவினர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக போர்க்குற்ற புகைப்படங்களையும், காணொளிகளையும், ஆவணங்களையும் அனுப்பி வைப்போம்.

 
திசம்பர் 15-ம் திகதி வரை இச்செய்தியினை முதல் பக்கத்திலேயே இருக்கும்படி அனைத்து தமிழ் இணையங்களையும் பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.

 
மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் இந்த மின்னஞ்சல்-களை தெரியபடுத்தவும்
 
கீழ்க்கண்ட இணைப்புகளில் போர்க்குற்ற ஆதாரங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக புகைப்படங்களும், காணொளிகளுக்கான இணைய இணைப்புகள் உள்ளது.

Grisly Photos Reveal Genocide by Sri Lankan Government Against Tamil People -www.Salem-News.com
Srilanka: If this isn't GENOCIDE, WAR CRIME, Then What on Earth is?

எந்த காரணங்களைக் கொண்டும் மஹிந்தா தப்ப முடியாது



கடந்த இரண்டாம் திகதி மஹிந்தவிற்கு வரலாற்றில் எதிர்பாராத மிகப்பெரிய அடி தமிழ் மக்களால் கொடுக்கப்பட்டது. அவரது இரண்டாவது பதவிக்காலம் மட்டுமல்ல முதலாவது ஆட்சியிலும் கூட இவ்வாறானதொரு அவமதிப்பு ஏற்பட்டிருக்காது.
29 ஆம் திகதி இலண்டன் வந்த மஹிந்தரை ஹீத்துறு விமான நிலையத்தில் வைத்தே பிரிட்டன் வாழ் தமிழர்கள் எச்சரிக்கை செய்திருந்தனர். ஆனால் சிறிலங்கா அரச ஊடகங்கள் பிரிட்டிஸ் தமிழர்க்கு ஜனாதிபதி எந்த வாசலால் வெளியேறுவார்கள் என்று கூட தெரியாமல் தவறான வெளிச்செல்லல் பகுதியில் போராட்டம் நடாத்தியதாக கேலிசெய்திருந்தனர். வழமையாக சிங்கள ஊடகங்கள் புலிச்சாயம் பூசி தமிழர்களின் ஹீத்துரு விமான நிலைய போராட்டத்தினை அவதூறு செய்ய ஆரம்பித்தனர்.
ஆனால் தமிழர்கள் மறைமுகமாக நன்கு திட்டமிட்டு தமது பிரச்சாரங்களை முடுக்கி விட்டனர். இனையத்தளங்கள், வானொலிகள், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைப்பின்னல்கள் ஊடாக செய்திகள் பரிமாறப்பட்டன.
குறுஞ்செய்திகள் ஊடாக விரைவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மஹிந்தவிற்கான கூட்டத்தினை ஏற்பாடு செய்த ஒக்ஸ்போட் சங்க அதிகாரிகளுக்கு நூற்றுக்கணக்கான தொலைபேசிகள், மின்னஞ்சல்கள், தொலை நகல்கள், அனுப்பபட்டன.
எல்லாவற்றுக்கும் மேலாக சனல்4 தொலைக்காட்சி காலமறிந்து ஒளிபரப்பிய மஹிந்த அரசின் இனவெறி கோரத்தாண்டவம் அப்பட்டமாக செய்த படுகொலைகள் ( எம் இதயக்கோவில்களை சீரளித்த) காட்சிகள்  பிரிட்டனில் வாழும் தமிழர்களை மட்டும் அல்ல இலட்சக்கணக்கான பார்வையாளர்களைக்கொண்ட சனல்4  பார்வையாளர்களைச் சென்றடைந்தது. இதனால் பிரித்தானிய மக்களே உறைந்து போயினர்.
அரசியல் வாதிகள், இராஜதந்திரிகள், அதிகாரிகளை ஒரு கணம் உலுப்பியது இந்த காட்சி. குறிப்பாக பெண் அதிகாரிகள் பாதிக்கப்பட்டதாக பிரித்தானிய உள்ளக செய்திகல் தெரிவித்தன.  இவற்றை பார்த்த எந்தவொரு மனிதாபிமானம் உள்ள இதயம் உள்ள மானிடம்  ஒரு கணம் சிந்திக்காது இருக்க மாட்டாது.
இது இவ்வாறு இருக்க சர்வதேச மன்னிப்பு சபை , மனித உரிமை கண்காணிப்பகம் போன்ற மனித உரிமை அமைப்புக்களின் அழுத்தங்களும் அதிகமாகிக்கொண்டு போக ஒக்ஸ்போட் சங்கத்தினரால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் மஹிந்த நடத்தவிருந்த  உரையினை இரத்து செய்தனர்.
இந்த செய்தி உலகம் முழுவதும் பரவியது… இந்த செய்தியினால் இலங்கை அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் திக்குமுக்காடியமை குறிப்பிடத்தக்கது. இந்த தாக்கம் மஹிந்தவிற்கு முதல் அடியாகும். இந்த தாக்கத்தில் இருந்தும் அதிர்ச்சியில் இருந்தும் மீழ் வதற்கு மஹிந்தவிற்கு நீண்டகாலம் எடுக்கும்.
மஹிந்தவின் இந்த தாக்கமானது மஹிந்த குடும்பத்திற்கு மட்டுமல்ல நாட்டிற்கே காயத்தை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் கூறியமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்தவின் அதிர்ச்சியினை ஏன்சிங்கள தேசத்தின் அதிர்ச்சியினை இப்போ அவர்களின் நடவடிக்கைகள் மூலமே இன்னும் அதிகமாக உனர முடிகின்றது.
1  பிரித்தானிய மக்களை திட்டித்தீர்த்தவாறு மஹிந்தவின் ஊதுகுழல் விமல் வீரவன்சவின் ஆர்ப்பாட்டம்
2  மஹிந்த கொழும்பை சென்றடைந்தபோது அவரை வரவேற்று ஆசுவாசப்படுத்திய முறை
3  பாராளுமன்றில் கடந்த மூன்று நாளாக எழுந்த கொதி நிலை, எதிரணியினர் மீதான தாக்குதல்
4  தனக்கு சாதகமாக தனது கூலிகளான தமிழர்களை ( பிரபா கணேசன், திகாம்பரம் உட்பட ) வைத்து பிரிட்டிஸ் தமிழர்களை கண்டித்தமை.
5  தமிழர் பிரதேசங்களில் குறிப்பாக கிளிநொச்சியில் தமிழ் மக்களை பலாத்காரமாக சிங்களப்படையினர் அழைத்து மஹிந்தவிற்கு ஆதரவாகவும்  புலம்பெயர் தமிழர்க்கு எதிராகவும்    ஆர்ப்பாட்டம் நடாத்தியமை.

6  கண்டன அறிக்கைகள் உட்பட பல்வேறு அடுக்கடுக்கான நடவடிக்கைகளை மஹிந்த அரசு செய்துவருகின்றது. இதனை விட தமது ஆத்திரத்தைக்காட்டும் வெளிவராத    சம்பவங்களும் இடம்பெற்றிருக்கலாம் அல்லது இடம்பெறலாம்.

7  அத்துடன் விடுதலைப்புலிகள் அங்கு நிற்கின்றார்கள் இங்கு நிற்கின்றார்கள், எட்டிப்பார்க்கின்ரார்கள் என கதைகள் வேறு அவிழ்த்து விடப்படுகின்றன. உதாரணமாக கொழும்பு பெற்றாவில் விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையினை சேர்ந்த ஒருவரை தாம் பிடித்ததாகவும் அவரது வாக்குமூலம் புலிகள் அடையாளம் இல்லாத ஒரு தலைவரின் கீழ்    இயங்குவதாகவும் புனை கதை ஒன்றை விட்டுள்ளது.

அடுத்ததாக கேரளாவில் புலிகள் ஒன்றிணைகின்றார்கள் என இன்னொரு கட்டுக்கதையினை இந்திய ஊடகங்கள் ஊடாக கசிய விட்டுள்ளது.
மேலும் ஸ்பானியா, பாகிஸ்தான் போன்ற தனக்கு ஆதரவான நாடுகள் ஊடாக அல்கைடா, லக்சர் ஈ தொய்பா போன்ர அமைப்புக்களுடன் புலிகளுக்கு தொடர்புள்ளதாக இன்னொரு       கதையினை அந்த நாடுகளின் புலனாய்வு அமைப்புக்கள் ஊடாக கசிய விட்டுள்ளது.
உண்மையில் இந்த செய்திகளுக்கான புகைப்படங்கள் உட்பட பல உள்ளீடுகளை இலங்கையின் புலனாய்வுத்துறையினரே வழங்குகின்றனர். இவை கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள்    உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்டவையாகும்.

இதில் இருந்து தெரிகின்றது என்னவெனில்
1   சிங்களம் தமிழர்க்கெதிரான போராட்டத்தினை இவ்வளவு தூரம் ஒடுக்கிய பின்னரும் எவாறு விழிப்பாக விரைவாக இயங்குகின்றது என்பது.
2   தமிழர்க்கு எதிரான இனப்படுகொலையினையும், போர்க்குற்றத்தினையும் நியாயப்படுத்த விடுதலைப்புலிகள் , பயங்கரவாதம் என்ற சொற்களை மீண்டும் மீண்டும் எவ்வாறு பயன்படுத்த     முயல்கின்றது என்பது.
3   புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்தினை நசுக்குவதற்கு தாயகத்தில் இருக்கும் தமிழர்களை பணையக்கைதிகளாக்கும் கீழ்த்தரமான வேலைத்திட்டங்களை செய்கின்றது என்பதும் புலனாகின்றது.

ஆனால் சர்வதேச மட்டத்திலும், புலம்பெயர் தமிழர்கள் மட்டத்திலும் ஏன் தாயகத்திலும் கூட சிங்களம் தான் செய்த படுகொலைகளுக்கும், போர்க்குற்றங்களுக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
எந்தவொரு காரணங்களையும் கொண்டு மஹிந்த ஆட்சியாளர் தப்பிக்க முடியாது.
ஈழநாதத்திற்காக ராஜேஸ்

Friday, December 3, 2010

CHENNAI: Demo seeking houses for tsunami-hit

source:http://expressbuzz.com/cities/chennai/demo-seeking-houses-for-tsunami-hit/227918.html


By G Saravanan
Published in The New Indian Express, Chennai, on December 03, 2010:

CHENNAI: Irked over the state government's last minute backtrack on construction of houses for tsunami affected fishermen families at Periyakuppam near Palaverkadu lake after giving assurance some five years ago, about 1,000 members including a majority of women and children from the hamlet on Thursday staged a demonstration in front of Gummidipoondi taluk office to express their anger.

According to locals, state government, after inspecting the Periyakuppam hamlet post-tsunami devastation (2005), had assured of constructing 170 houses for the fishermen living in the locality.
In 1990, after receiving representation from these fishermen, state government had constructed these houses as a rehabilitative measure for fishing community living in huts.
After tsunami (December 2004), these houses, which were already in bad shape, had started crumbling, thus putting lives of occupants at risk.
Though the locals from time to time reminded the Tiruvallur district administration about the promise made to them five years ago, there were regular assurances from the authorities of constructing houses at the hamlet at the earliest.

While the fishermen families were certain that the houses would be built for them soon, about one month ago in October, the district administration has informed them that the project to construct 170 houses at Periyakuppam hamlet could not be completed citing funding problem.

Agitated over the government's lastminute denial, South Indian Fishermen Welfare Association (SIFWA) has organised the daylong agitation.
Though the taluklevel officials visited the agitators in the afternoon, talks broke down after the authorities failed to announce a date to start the stalled project.
"When construction works for about 2000odd such houses (as part of tsunamirehabilitation) in and around the hamlet have already begun, why these fishermen were left out of the benefit," questioned K Bharathi, president of SIFWA.

When all these families were receiving every other benefit meant for tsunamiaffected fishermen, why they are denied new houses, Bharathi added.
1-month ultimatum to govt

 Fishermen and their families who have participated in the agitation on Thursday served a one-month ultimatum to the district adminis tration to come out with a concrete proposal for constructing hous es for them.
If the government authorities fail to come up with any solution in the one-month deadline, fishermen families would be forced to stage massive agitations against them at many places including at district headquarters, Bharathi told Express.

Thursday, December 2, 2010

From WikiChina


While secrets from WikiLeaks were splashed all over the American newspapers, I couldn’t help but wonder: What if China had a WikiLeaker and we could see what its embassy in Washington was reporting about America? I suspect the cable would read like this:
Washington Embassy, People’s Republic of China, to Ministry of Foreign Affairs Beijing, TOP SECRET/Subject: America today.
Things are going well here for China. America remains a deeply politically polarized country, which is certainly helpful for our goal of overtaking the U.S. as the world’s most powerful economy and nation. But we’re particularly optimistic because the Americans are polarized over all the wrong things.
There is a willful self-destructiveness in the air here as if America has all the time and money in the world for petty politics. They fight over things like — we are not making this up — how and where an airport security officer can touch them. 
They are fighting — we are happy to report — over the latest nuclear arms reduction treaty with Russia. It seems as if the Republicans are so interested in weakening President Obama that they are going to scuttle a treaty that would have fostered closer U.S.-Russian cooperation on issues like Iran. 
And since anything that brings Russia and America closer could end up isolating us, we are grateful to Senator Jon Kyl of Arizona for putting our interests ahead of America’s and blocking Senate ratification of the treaty. The ambassador has invited Senator Kyl and his wife for dinner at Mr. Kao’s Chinese restaurant to praise him for his steadfastness in protecting America’s (read: our) interests.
Americans just had what they call an “election.” Best we could tell it involved one congressman trying to raise more money than the other (all from businesses they are supposed to be regulating) so he could tell bigger lies on TV more often about the other guy before the other guy could do it to him. This leaves us relieved. It means America will do nothing serious to fix its structural problems: a ballooning deficit, declining educational performance, crumbling infrastructure and diminished immigration of new talent.
The ambassador recently took what the Americans call a fast train — the Acela — from Washington to New York City. Our bullet train from Beijing to Tianjin would have made the trip in 90 minutes. His took three hours — and it was on time! Along the way the ambassador used his cellphone to call his embassy office, and in one hour he experienced 12 dropped calls — again, we are not making this up. We have a joke in the embassy: “When someone calls you from China today it sounds like they are next door. And when someone calls you from next door in America, it sounds like they are calling from China!” Those of us who worked in China’s embassy in Zambia often note that Africa’s cellphone service was better than America’s.
But the Americans are oblivious. They travel abroad so rarely that they don’t see how far they are falling behind. Which is why we at the embassy find it funny that Americans are now fighting over how “exceptional” they are. 
Once again, we are not making this up. On the front page of The Washington Post on Monday there was an article noting that Republicans Sarah Palin and Mike Huckabee are denouncing Obama for denying “American exceptionalism.” 
The Americans have replaced working to be exceptional with talking about how exceptional they still are. They don’t seem to understand that you can’t declare yourself “exceptional,” only others can bestow that adjective upon you.
In foreign policy, we see no chance of Obama extricating U.S. forces from Afghanistan. He knows the Republicans will call him a wimp if he does, so America will keep hemorrhaging $190 million a day there. Therefore, America will lack the military means to challenge us anywhere else, particularly on North Korea, where our lunatic friends continue to yank America’s chain every six months so that the Americans have to come and beg us to calm things down. By the time the Americans do get out of Afghanistan, the Afghans will surely hate them so much that China’s mining companies already operating there should be able to buy up the rest of Afghanistan’s rare minerals.
Most of the Republicans just elected to Congress do not believe what their scientists tell them about man-made climate change. America’s politicians are mostly lawyers — not engineers or scientists like ours — so they’ll just say crazy things about science and nobody calls them on it. It’s good. It means they will not support any bill to spur clean energy innovation, which is central to our next five-year plan. And this ensures that our efforts to dominate the wind, solar, nuclear and electric car industries will not be challenged by America.
Finally, record numbers of U.S. high school students are now studying Chinese, which should guarantee us a steady supply of cheap labor that speaks our language here, as we use our $2.3 trillion in reserves to quietly buy up U.S. factories. In sum, things are going well for China in America.
Thank goodness the Americans can’t read our diplomatic cables.
Embassy Washington.

DELHI: Centre’s nod for ferry service to Colombo


By G Saravanan
Published in The New Indian Express, Chennai, on December 2, 2010:
CHENNAI: As promised by Union Shipping Minister G K Vasan at a programme here a few days ago, the Union Cabinet on Wednesday gave its nod to start a passenger ferry service between Thoothukudi and the Lankan capital, Colombo.
Shipping Ministry sources said a memorandum of understanding (MoU) would be signed soon between India and Lanka for providing a joint mechanism for passenger transport between the countries. The Tuticorin Port Trust has been directed to create necessary infrastructure, like Customs and Immigration  at the port.


Once the MoU was signed, an operator would be identified soon to run the passenger shipping service and the process would be over in the next three months. The distance between Tuticorin and Colombo is about 152 nautical miles (260 km) and a ship journey will be about 10 to 12 hours.
The fare will be much cheaper than flight charges. In the second phase, the ferry service would be open between Rameswaram and Talaimannar in northern Lanka, the traditional sea trade link between the countries.

CHENNAI CORPORATION: ‘Donate books to 67 libraries of city schools’

By G Saravanan

Published in The New Indian Express, Chennai, on December 2, 2010:
CHENNAI: The Corporation has invited donation of books to stock the 67 modern libraries inaugurated on Wednesday for students studying in high and higher secondary schools across the city.
Mayor M Subramanian told Express, “We have decided to accept books as donation for the libraries at civic body-run high and higher secondary schools from anyone, provided they meet the Education Department’s criteria.”
The civic body has decided to stock 2,500 to 3,000 books at each of the libraries. The launch is the corporation’s attempt to match facilities at the private schools in the city that have a dedicated library and fixed library period for its students.
According to the Mayor, a separate library period of 45 minutes once in a week for students from sixth standard to class 12 in the civic body-run schools would also be introduced.
The corporation has spent about Rs 1.25 crore to develop infrastructure facilities for these libraries and bought about 13,000 new books at a cost of `six lakh.

Wednesday, December 1, 2010

GOVERNMENT'S DOUBLE STANDARD IN FISHERMEN ISSUE

SUBMISSION BY GOVERNMENT AT MADRAS HIGH COURT ON TUESDAY

Fishing curbed for 4 hrs, says Centre...

FISHERMEN in Pulicat-Ennore area are restrained from indulging in fishing activities only for four hours during the launch of a rocket from Sriharikota, the Madras High Court was informed on Tuesday.

Denying the allegation of fishermen that they were restrained from carrying on fishing activities for 15 to 20 days during the launch of a rocket, the government submitted in its counter-affidavit that the fishermen were restricted only from entering into the Sriharikota coastal waters for four hours on the day of launch and that too in an area extending into the sea up to 15 nautical miles. They were not restricted to move in other areas even on the day of launching, the counter added.

Since there was no ban on the fishing right of the fishermen, the earlier interim orders passed on July 7 this year was modified, the First Bench comprising Chief Justice M Y Eqbal and Justice TS Sivagnanam said on Tuesday. "The fishermen can exercise their right of fishing in the place in question..." the bench said and disposed of the writ petition from the fishermen seeking compensation from the government for the ban period.


BUT, THIS IS THE GROUND REALITY...


BUT HOW COME WE ARE SUBJECTED TO 15-DAY BAN: LOCALS
By G Saravanan
Chennai,


FURIOUS over the Central government's affidavit in the Madras High Court stating that fishing was restrict ed only for four hours during rocket launches from the Satish Dhawan Space Centre at Sriharikota, fishermen called it a blatant lie and strongly condemned it.


"When the whole country knows that local fishermen are prevented from going to sea for a minimum period of 15 days during every rocket launch, how can the Centre record a deliberate lie with the court?" questioned K Bharathi, president of the South Indian Fishermen Welfare Association.


He added that for several years, the State governmen and the Fisheries Department have been imposing a two-week ban on fishing on those residing within a 15 km radius.
Nearly 25,000 fishermen living in 17 differen hamlets along the Palaverkadu (Pulicat Lake) stretch near the Tamil Nadu-Andhra Pradesh border suffered for the last four decades each time the Indian Space Research Organisation launched a rocket from Sri harikota, said Ethiraj from Arangamkuppam.

Pawan Hans Helicopter Crash-Lands in Sea Off Mayabunder Coast; All Passengers Rescued

Mayabunder, 24 February 2026:  A Pawan Hans helicopter with five passengers, including an infant, reportedly crash-landed into the sea near ...