த.தே.கூட்டமைப்பு பொன்சேகாவுக்கு ஆதரவு: ஜெனரலின் அலுவலகம் அறிவிப்பு - நாளைக்கே முடிவு எடுக்கப்படும் என த.தே.கூட்டமைப்பு தெரிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளிப்பது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது. இந்த தகவலை ஜெனரல் சரத் பொன்சேகாவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. எனினும் த.தே. கூட்டமைப்பு நாளைக்கே முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இன்று மாலை சரத் பொன்சேகாவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜெனரலின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று நாடாளுமன்றக் கட்டிடத்தில் கூடி கலந்தாலோசனையையும் நடத்தியிருந்தது.
எனினும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானம் எதுவும் இன்று எடுக்கப்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இன்று முழுவதும் கூட்டமைப்பு, நாடாளுமன்ற கட்டிடத்தில் கூடி ஆராய்ந்தபோதும் நாளை முடிவுக்காக கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பி அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய கூட்டத்தில் சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளரான எம் கே சிவாஜிலிங்கம் மற்றும், என் ஸ்ரீகாந்தா ஆகியோர் உட்பட்ட 18 பேர் பங்கேற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் கூட்டமைப்பின் முடிவு நாளை அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஆர் சம்பந்தன் இன்று சரத் பொன்சேகாவை சந்தித்தமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தரப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.
Source:http://www.tamilwin.com/view.php?2a36QVv4b43F988e4b46IP5ce2bf1GU2cd2uipD4e0dJZLu0ce03g2FP0cd3tjoCd0
Monday, January 4, 2010
RTI activists plan umbrella organisation

Want to pool their strengths to make babus accountable
By G Saravanan
Published on Jan 4:
WITH a view to bringing RTI activists and NGOs under one umbrella, the Chennai-based Right to Information Movement (RIM-Chennai) has planned to form a federation of RTI organisations.
RIM-Chennai founder-president John Lopez told Express that, "The proposed federation would work towards the goal of bringing all RTI organisations in the State together for a common cause pertaining to RTI Act and its implementation."
Besides, a number of RTI activists in the city, including the well-known R Natarajan from R A Puram, there are about 15 RTI organisations here and all of them are working independently for a public cause.
When asked about the need for such a federation when they are proving their mettle even while working individually, Lopez said, "There are several issues in the implementation of RTI Act and the loopholes (in it) cannot be fought individually, and the objective behind forming such a federation would help the organisations to make their voice heard strongly at all levels."
In the last few years, RTI activism in Chennai has grown manifold and the activists as well as these organisations had unearthed several information that were not provided to public even after entitlement to them.
RIM-Chennai is an outcome of continued denial of information from Tamil Nadu Cooperative Union, where we asked some details about a film that was not actually made but on record it was produced, Lopez said.
"According to information we got, the office had produced a film by spending Rs 50 lakh in 1993. When we sought details of the film and expenditure incurred for production, they are using every available method to dodge information under the RTI for the past two years," he added.
Information like discrepancies in daily allowances to Union Cabinet Ministers and details of areas included for evacuation in Meenambakkam airport expansion and how the local people fought it out using information got through RTI in their favour made many people approach the authorities for want of details that were usually kept out of reach of the general public.
Lopez further said that a meeting of RTI organisations has been planned in March. For further details about RIM-Chennai, contact Lopez at 22423809/9444484517.
WITH a view to bringing RTI activists and NGOs under one umbrella, the Chennai-based Right to Information Movement (RIM-Chennai) has planned to form a federation of RTI organisations.
RIM-Chennai founder-president John Lopez told Express that, "The proposed federation would work towards the goal of bringing all RTI organisations in the State together for a common cause pertaining to RTI Act and its implementation."
Besides, a number of RTI activists in the city, including the well-known R Natarajan from R A Puram, there are about 15 RTI organisations here and all of them are working independently for a public cause.
When asked about the need for such a federation when they are proving their mettle even while working individually, Lopez said, "There are several issues in the implementation of RTI Act and the loopholes (in it) cannot be fought individually, and the objective behind forming such a federation would help the organisations to make their voice heard strongly at all levels."
In the last few years, RTI activism in Chennai has grown manifold and the activists as well as these organisations had unearthed several information that were not provided to public even after entitlement to them.
RIM-Chennai is an outcome of continued denial of information from Tamil Nadu Cooperative Union, where we asked some details about a film that was not actually made but on record it was produced, Lopez said.
"According to information we got, the office had produced a film by spending Rs 50 lakh in 1993. When we sought details of the film and expenditure incurred for production, they are using every available method to dodge information under the RTI for the past two years," he added.
Information like discrepancies in daily allowances to Union Cabinet Ministers and details of areas included for evacuation in Meenambakkam airport expansion and how the local people fought it out using information got through RTI in their favour made many people approach the authorities for want of details that were usually kept out of reach of the general public.
Lopez further said that a meeting of RTI organisations has been planned in March. For further details about RIM-Chennai, contact Lopez at 22423809/9444484517.
Oil leaves water, lands fish dead onshore, keeps catchers at home
By G Saravanan
Published on Jan 03, 2010:
Chennai: LOCAL fishermen and residents along the East Coast Road near Uthandi heaved a sigh of relief as an oil spill they had noticed in the sea on Friday had washed ashore fully by Saturday afternoon. But the five-km stretch was deserted as boats stranded in pools of oil detained fishermen on the shores.Several dead fish were found along the shores, and a stench emanated from the area.
A senior Coast Guard official said the initial reports obtained from its probe team suggests that the spillage was a result of a discharge from a moving vessel. The maritime force made two aerial surveys of the shoreline and declared the spill wasn't significant enough to pose an ecological disaster.
Local fishermen told Express that the spillage had washed ashore by Saturday afternoon and the seawater was ``clear now''.
The Coast Guard said it also planned to make two more sorties on Sunday."We have observed some oil sheens off the ECR coastline that were moving slowly in a southward direction (towards Puducherry)," another Coast Guard official said.
A team of officials from the Puducherry Port Department visited the Kanathur Reddy Kuppam beach and confirmed the Coast Guard's version that the oil spill could have been caused by a moving ship. Several environmentalists also toured the shoreline to assess the ecological damage.
Published on Jan 03, 2010:
Chennai: LOCAL fishermen and residents along the East Coast Road near Uthandi heaved a sigh of relief as an oil spill they had noticed in the sea on Friday had washed ashore fully by Saturday afternoon. But the five-km stretch was deserted as boats stranded in pools of oil detained fishermen on the shores.Several dead fish were found along the shores, and a stench emanated from the area.
A senior Coast Guard official said the initial reports obtained from its probe team suggests that the spillage was a result of a discharge from a moving vessel. The maritime force made two aerial surveys of the shoreline and declared the spill wasn't significant enough to pose an ecological disaster.
Local fishermen told Express that the spillage had washed ashore by Saturday afternoon and the seawater was ``clear now''.
The Coast Guard said it also planned to make two more sorties on Sunday."We have observed some oil sheens off the ECR coastline that were moving slowly in a southward direction (towards Puducherry)," another Coast Guard official said.
A team of officials from the Puducherry Port Department visited the Kanathur Reddy Kuppam beach and confirmed the Coast Guard's version that the oil spill could have been caused by a moving ship. Several environmentalists also toured the shoreline to assess the ecological damage.
Friday, January 1, 2010
ஈழத் தமிழர் வாழ்வில் மறக்க முடியாத 2009

1956 கலவரத்தின் பின் ஈழத் தமிழன் கல்வியில் சிகரங்களைத் தொட்டான் !
1983 கலவரங்களின் பின் ஈழத் தமிழன் பொருளாதாரத்தில் சிகரங்களைத் தொட்டான் !
2009 பேரழிவிற்குப் பின் உலகத்தின் உன்னதங்களை தொடுவான் !
உலக சரித்திரத்தில் ஒவ்வொரு இனத்திற்கும் மறக்க முடியாத சோகமான ஆண்டுகளாக சில ஆண்டுகள் இருக்கும். அந்தவகையில் 2009 ஈழத் தமிழினத்தின் மனத்தில் இருந்து அழிக்க முடியாத காயங்களை ஏற்படுத்திய ஆண்டாகும். 1956, 1983 ஆகிய இரு ஆண்டுகளும் சிங்கள இனவாதிகளின் கொடுந்தாக்குதலால் துயர் சுமந்த ஆண்டுகளாக பதிவு பெற்றது போல 2009ம் பதிவு பெறுகிறது. இந்த ஒவ்வொரு நிகழ்வும் சுமார் 26 ஆண்டு கால இடைவெளியில் ஏற்பட்டு வருகிறது.
எனினும் இந்த மூன்று கலவர ஆண்டுகளும்தான் ஈழத் தமிழருக்கு உலக முக்கியத்துவத்தைக் கொடுத்த ஆண்டுகளாகும். 1956 கலவரமும், தனிச்சிங்கள சட்டமும் சிங்களவருடன் இணைந்து வாழ முடியாது என்ற உண்மையை எடுத்துரைத்த ஆண்டுகளாகும். 1983 யூலைக்கலவரம் ஈழத் தமிழ் மக்களை உலகம் பூராவும் பரவச் செய்து புலம் பெயர் தமிழர் என்ற சக்தி மிக்க தமிழ் மரத்தை நாட்டிய ஆண்டாகும். 2009 ஈழத் தமிழ் மக்களுக்கு சிங்களவர்கள், இந்திய நடுவண் அரசு மட்டும் எதிரிகளல்ல, ஐ.நாவும், அதன் குடையின் கீழ் உள்ள 32 உலக வல்லரசுகளுமே எதிரிகளாக நின்றன என்ற உண்மையை வெளிச்சம் போட்ட ஆண்டாகும்.
இவர்கள் எல்லாம் ஒன்று திரண்டு ஏன் எதிர்த்தார்கள். இந்த எதிர்ப்புக்களை எப்படி சாதகமாக மாற்றலாம்? எதிர் காற்றுக்கு ஏற்ப பாய் மரத்தைத் திருப்பி எப்படி புதுவழி காணலாம் என்ற கோணத்தில்தான் இனி நாம் சிந்திக்க வேண்டும்.
1956 இனக்கலவரத்தை பண்டாரநாயக்கா தலைமைக் காலத்தில் சுதந்திரக்கட்சியின் சிங்களக் காடையர்கள் நடாத்தினார்கள், 1983 கலவரத்தை ஜே.ஆர் தலைமைக் காலத்தில் யு.என்.பியின் சிங்களக் காடையர் நடாத்தினார்கள். 2009 வன்னியில் நடந்த நிகழ்வுகள் சிங்களக் காடையர் மட்டுமே மோசமானவர்கள் அல்ல காடையர்களின் கையில்தான் உலக அதிகாரமே இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டது. ஆகவே வெறுமனே சிங்களவரை குறை கூறி வண்டி ஓட்டுவதைவிட உருப்படியாக சிந்திக்க வேண்டுமென்ற செய்தியை இந்த ஆண்டு சொல்லியுள்ளது.
முட்டைக்குள் இருந்தபோது அதுதான் தடையென குருவி நினைத்தது, அதிலிருந்து வெளியேறி கூட்டுக்குள் வந்தபோது அதுதான் பெரிய தடை என்று நினைத்தது. கூட்டிலிருந்து பறந்தபோது மாபெரும் உருண்டையான உலகத்தைக் கண்டது. எல்லாமே உருண்டைகள்தான் அவை அளவில் மட்டும் வேறுபடுகின்றன என்ற உண்மையைக் கண்டது. அதேபோலத்தான் 1956, 1983, 2009 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் தமிழர்கள் உலகத்தை மூன்று விதமாகக் கண்டார்கள். 2009 அடி மூலம் வரும் உலக மயமாக்கலை வெற்றிகொண்டு வாழ நமக்கு இறைவனின் ஆசீர்வாதம் கிடைத்திருக்கிறதென நம்புவோம்.
01. முள்ளி வாய்க்காலுக்குள் சிக்குப்பட்ட விடுதலைப் போர் ஆயுதங்களை மௌனிக்க வைத்தது.
02. வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தாலும் வேட்டுக்கள் தீர்க்கப்படும் என்ற செய்தியைச் சொன்னது.
03. பிரபாகரன் என்ற போராட்டத் தலைவர் இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாமல் போனது.
04. கே.பி கைது செய்யப்பட்டார்.
05. முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர்.
06. வன்னி என்ற பெரும் பிரதேசத்தில் இருந்த மூன்று இலட்சம்பேர் சிறைக் கைதிகளாகினர். அந்தக் காலத்தில் ஆபிரிக்காவில் அடிமைகளை பிடித்தது போன்ற கதையை கண் முன் கொண்டு வந்தது.
07. புலம் பெயர் நாடுகளில் வரலாறு காணாத ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.
08. வெளி நாடுகளிலும் தமிழகம் போல தீக்குளிப்பு ஆரம்பமானது.
09. தமிழர் கூட்டமைப்பு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு முன்பிருந்தது போல பல துண்டுகளாக உடைந்தது.
10. மாவீரர் சமாதிகள் உடைக்கப்பட்டன.
11. சரத் பொன்சேகா தேர்தலில் குதித்து புதிய திருப்பத்தை உண்டு பண்ணினார்.
12. தமிழீழம் அமைப்பேன் என்று தேர்தலுக்காக ஜெயலலிதா பேசிப் பரபரப்பூட்ட அவரை அம்மா தாயே என்று புலம் பெயர் தமிழர் பாராட்டி கடிதமெழுதினர்.
13. ஆயுதங்களை ஒப்படைத்து சரணடையுங்கள் என்றார் புலிகள் இமயமாக நம்பிய சமாதானத் தூதுவர் எரிக் சோல்கெய்ம்.
இப்படி ஆவீன, மழை பொழிய, மனையாள் மேல் பூதம் வர என்ற பாடல் தமிழர் வாழ்வில் உண்மையாகவே நடந்தது. 2009 ம் ஆண்டு மறக்க முடியாத பாடங்களைப் புகட்டிச் செல்கிறது…
ஆனால் தமிழர் சந்தித்த ஆண்டுகளில் மிகச்சிறந்த ஆண்டு 2009தான். தோல்வி என்பது வாழ்வின் மிகச்சிறந்த வழிகாட்டியாகும். எப்படி 1983ஐ வைத்து புலம் பெயர் தமிழர் என்ற புதிய சக்தியை உருவாக்கினோமோ அதுபோல அதைவிட இமாலய சத்தியை உருவாக்க இறைவன் தந்த பாடமே 2009 என்று அதை நம்பிக்கையுடன் எண்ணுவோம். வழமைபோல 2009 ஏ தொலைந்துபோ என்று நம்பிக்கை வரட்சி எழுத்துக்களை எழுத வேண்டாம். விடைபெறும் 2009 விதைத்த ஆண்டு, இனி வருவது அறுவடைக் காலமென நம்பிக்கையுடன் நடப்போம். நம்பிக்கையுடன் 2010 ஐ வரவேற்போம்.
தமிழினத்தின் 30 வருட மௌனம் மெல்ல மெல்லக் கலைய ஆரம்பித்திருக்கிறது. யாழ்ப்பாண சமுதாயத்தின் மௌனக் கலாச்சாரம் மறைந்து வருகிது. பல்வேறு கருத்துக்களை கட்சிகள் பேசுகின்றன. தமது கருத்துக்களை அடக்கி ஊமைகளாக மக்கள் வாழ்ந்த உளவியல் நோய் அகல்கிறது. இப்படி தீமைகளிலும் பல நன்மைகள் தோன்றுகின்றன. ஆகவே 2010 ஈழத்தமிழருக்கு மிகச்சிறந்த ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. இனி சிங்களவரே புலம் பெயர் தமிழரின் பொருளாதாரத்தை நம்ப வேண்டிய புதிய காலமும் உருவாகியிருக்கிறது.
இந்த எண்ணங்களுடன்,
அப்பலோவின் பயணத்தை ஒரு தடவை சிந்தித்துப் பாருங்கள்..
முதல் தடவை ராக்கட் வெடிக்கும்போது பூமியில் இருந்து பறக்கிறது.
இரண்டாவது தடவை வெடிக்கும் போது புவியின் ஈர்ப்பு சக்தியை கடந்து வெளியேறுகிறது.
மூன்றாவது தடவை பிரியும்போது நிலவின் தரையில் கால் பதிக்கிறது.
வெடிப்புக்களும், இழப்புக்களும் அழிவுகளல்ல, அவையே முன்னேற்றமென நம்புவோம். 2009 வெடிப்பு ஈழத் தமிழன் சிகரங்களை தொட உதவப்போகிறது என்பதே உண்மை.
வெற்றி பெற்றதாகக் கூறுகிறவன் அடுத்து சந்திக்கப்போவது தோல்வியைத்தான் !
தோல்வி அடைந்தவனுக்கு அடுத்து வருவது வெற்றிதான் !
இதுதான் உலக நியதி…
தமிழ் மக்களை வழிநடாத்த வேண்டிய புதிய சமுதாய உளவியலாகும்.
இதோ…
தோல்வி எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்களை தருகிறோம். தோல்வி என்பது சிறந்த ஆசீர்வாதம் என்ற நூலில் இருந்து எடுத்துத் தரப்படுகிறது.
—————————————–
தோல்வி என்பது மறைமுக ஆசீர்வாதமே ! என்ற நூலில் இருந்து..
01. தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது.
02. தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது.
03. டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார்.
04. இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது.
05. சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்த ஆபிரகாம் இலிங்கன் அனைத்துத் தோல்விகளையும் மதிப்பிட்டு கடைசியில் அனைவரும் அறிந்த அமெரிக்க அதிபரானார்.
06. தோல்வி வந்தவுடன் அதற்குள் வெற்றி என்பது ஏதோ பெரிய கனி போல இருப்பதாக எண்ணி விடாதீர்கள். வெற்றி விதை போலவே இருக்கும், அதை வளர்த்து மரமாக்கி கனி பறிக்க வேண்டியதே உங்கள் பொறுப்பு.
07. உடல் ஊனமுற்றிருந்த மைலோசி என்பவர் தனக்கு ஒரு மனம் இருப்பதை கண்டறிந்தார். அதை பயன்படுத்தி வாழ்வில் உயர்வு பெறும் புதிய கண்டு பிடிப்பபை கண்டு பிடித்தார். உங்களிடம் ஒன்றுமே இல்லை ஆனால் ஒரு மனம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி உயர்வடையுங்கள்.
08. ஒருவனது பலவீனங்களை அளவிடும் அளவு கோலாக தோல்வி இருக்கிறது. ஆனால் அதுவே அவற்றை சரி செய்யும் ஒரு வாய்ப்பையும் தருகிறது. இந்தவகையில் தோல்வி ஓர் ஆசீர்வாதம்தான்.
09. நீங்கள் தோல்விகளை கையாளும் விதத்தைப் பார்த்தால் உங்களிடம் தலைவராகும் தகுதி இருக்கிறதா இல்லையா என்பது புரிந்துவிடும்.
10. யார் மீண்டெழுந்து மறுபடியும் போரிடப் போகிறார்கள் என்பதை அறியவே இயற்கை நமக்கு தோல்வியைத் தருகிறது. மீண்டெழுந்தவர்களே மனித குலத்திற்கு தலைமை தாங்குகிறார்கள்.
11. தோல்வி என்று கருதப்படுபவை தற்காலிக சரிவுகள்தான். அதை நேர் மறையான மனோபாவத்துடன் எடுத்துக் கொண்டால் விலை மதிப்பற்ற செல்வமாக மாற்றலாம்.
12. தோல்வியை ஏற்று தொடர்ந்து போராடுபவனை உலகம் மதிக்கிறது, ஆனால் பிரச்சனை தீவிரமாகும்போது கைவிடும் மனோபாவம் உடையவனை உலகம் மன்னிப்பதில்லை.
13. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர் அடைந்த தோல்வி அவர்களது மிகச்சிறந்த வெற்றியாகும். ஏனெனில் அந்தத் தோல்விதான் ஜப்பானியரை பெரும் மூட நம்பிக்கையில் இருந்து விடுபடச் செய்து இன்றய நிலைக்கு உயர்த்தியது.
நன்றி: அலைகள்
Source: http://www.puthinamnews.com/?p=4234
1983 கலவரங்களின் பின் ஈழத் தமிழன் பொருளாதாரத்தில் சிகரங்களைத் தொட்டான் !
2009 பேரழிவிற்குப் பின் உலகத்தின் உன்னதங்களை தொடுவான் !
உலக சரித்திரத்தில் ஒவ்வொரு இனத்திற்கும் மறக்க முடியாத சோகமான ஆண்டுகளாக சில ஆண்டுகள் இருக்கும். அந்தவகையில் 2009 ஈழத் தமிழினத்தின் மனத்தில் இருந்து அழிக்க முடியாத காயங்களை ஏற்படுத்திய ஆண்டாகும். 1956, 1983 ஆகிய இரு ஆண்டுகளும் சிங்கள இனவாதிகளின் கொடுந்தாக்குதலால் துயர் சுமந்த ஆண்டுகளாக பதிவு பெற்றது போல 2009ம் பதிவு பெறுகிறது. இந்த ஒவ்வொரு நிகழ்வும் சுமார் 26 ஆண்டு கால இடைவெளியில் ஏற்பட்டு வருகிறது.
எனினும் இந்த மூன்று கலவர ஆண்டுகளும்தான் ஈழத் தமிழருக்கு உலக முக்கியத்துவத்தைக் கொடுத்த ஆண்டுகளாகும். 1956 கலவரமும், தனிச்சிங்கள சட்டமும் சிங்களவருடன் இணைந்து வாழ முடியாது என்ற உண்மையை எடுத்துரைத்த ஆண்டுகளாகும். 1983 யூலைக்கலவரம் ஈழத் தமிழ் மக்களை உலகம் பூராவும் பரவச் செய்து புலம் பெயர் தமிழர் என்ற சக்தி மிக்க தமிழ் மரத்தை நாட்டிய ஆண்டாகும். 2009 ஈழத் தமிழ் மக்களுக்கு சிங்களவர்கள், இந்திய நடுவண் அரசு மட்டும் எதிரிகளல்ல, ஐ.நாவும், அதன் குடையின் கீழ் உள்ள 32 உலக வல்லரசுகளுமே எதிரிகளாக நின்றன என்ற உண்மையை வெளிச்சம் போட்ட ஆண்டாகும்.
இவர்கள் எல்லாம் ஒன்று திரண்டு ஏன் எதிர்த்தார்கள். இந்த எதிர்ப்புக்களை எப்படி சாதகமாக மாற்றலாம்? எதிர் காற்றுக்கு ஏற்ப பாய் மரத்தைத் திருப்பி எப்படி புதுவழி காணலாம் என்ற கோணத்தில்தான் இனி நாம் சிந்திக்க வேண்டும்.
1956 இனக்கலவரத்தை பண்டாரநாயக்கா தலைமைக் காலத்தில் சுதந்திரக்கட்சியின் சிங்களக் காடையர்கள் நடாத்தினார்கள், 1983 கலவரத்தை ஜே.ஆர் தலைமைக் காலத்தில் யு.என்.பியின் சிங்களக் காடையர் நடாத்தினார்கள். 2009 வன்னியில் நடந்த நிகழ்வுகள் சிங்களக் காடையர் மட்டுமே மோசமானவர்கள் அல்ல காடையர்களின் கையில்தான் உலக அதிகாரமே இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டது. ஆகவே வெறுமனே சிங்களவரை குறை கூறி வண்டி ஓட்டுவதைவிட உருப்படியாக சிந்திக்க வேண்டுமென்ற செய்தியை இந்த ஆண்டு சொல்லியுள்ளது.
முட்டைக்குள் இருந்தபோது அதுதான் தடையென குருவி நினைத்தது, அதிலிருந்து வெளியேறி கூட்டுக்குள் வந்தபோது அதுதான் பெரிய தடை என்று நினைத்தது. கூட்டிலிருந்து பறந்தபோது மாபெரும் உருண்டையான உலகத்தைக் கண்டது. எல்லாமே உருண்டைகள்தான் அவை அளவில் மட்டும் வேறுபடுகின்றன என்ற உண்மையைக் கண்டது. அதேபோலத்தான் 1956, 1983, 2009 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் தமிழர்கள் உலகத்தை மூன்று விதமாகக் கண்டார்கள். 2009 அடி மூலம் வரும் உலக மயமாக்கலை வெற்றிகொண்டு வாழ நமக்கு இறைவனின் ஆசீர்வாதம் கிடைத்திருக்கிறதென நம்புவோம்.
01. முள்ளி வாய்க்காலுக்குள் சிக்குப்பட்ட விடுதலைப் போர் ஆயுதங்களை மௌனிக்க வைத்தது.
02. வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தாலும் வேட்டுக்கள் தீர்க்கப்படும் என்ற செய்தியைச் சொன்னது.
03. பிரபாகரன் என்ற போராட்டத் தலைவர் இருக்கிறாரா இல்லையா என்பதே தெரியாமல் போனது.
04. கே.பி கைது செய்யப்பட்டார்.
05. முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர்.
06. வன்னி என்ற பெரும் பிரதேசத்தில் இருந்த மூன்று இலட்சம்பேர் சிறைக் கைதிகளாகினர். அந்தக் காலத்தில் ஆபிரிக்காவில் அடிமைகளை பிடித்தது போன்ற கதையை கண் முன் கொண்டு வந்தது.
07. புலம் பெயர் நாடுகளில் வரலாறு காணாத ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.
08. வெளி நாடுகளிலும் தமிழகம் போல தீக்குளிப்பு ஆரம்பமானது.
09. தமிழர் கூட்டமைப்பு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு முன்பிருந்தது போல பல துண்டுகளாக உடைந்தது.
10. மாவீரர் சமாதிகள் உடைக்கப்பட்டன.
11. சரத் பொன்சேகா தேர்தலில் குதித்து புதிய திருப்பத்தை உண்டு பண்ணினார்.
12. தமிழீழம் அமைப்பேன் என்று தேர்தலுக்காக ஜெயலலிதா பேசிப் பரபரப்பூட்ட அவரை அம்மா தாயே என்று புலம் பெயர் தமிழர் பாராட்டி கடிதமெழுதினர்.
13. ஆயுதங்களை ஒப்படைத்து சரணடையுங்கள் என்றார் புலிகள் இமயமாக நம்பிய சமாதானத் தூதுவர் எரிக் சோல்கெய்ம்.
இப்படி ஆவீன, மழை பொழிய, மனையாள் மேல் பூதம் வர என்ற பாடல் தமிழர் வாழ்வில் உண்மையாகவே நடந்தது. 2009 ம் ஆண்டு மறக்க முடியாத பாடங்களைப் புகட்டிச் செல்கிறது…
ஆனால் தமிழர் சந்தித்த ஆண்டுகளில் மிகச்சிறந்த ஆண்டு 2009தான். தோல்வி என்பது வாழ்வின் மிகச்சிறந்த வழிகாட்டியாகும். எப்படி 1983ஐ வைத்து புலம் பெயர் தமிழர் என்ற புதிய சக்தியை உருவாக்கினோமோ அதுபோல அதைவிட இமாலய சத்தியை உருவாக்க இறைவன் தந்த பாடமே 2009 என்று அதை நம்பிக்கையுடன் எண்ணுவோம். வழமைபோல 2009 ஏ தொலைந்துபோ என்று நம்பிக்கை வரட்சி எழுத்துக்களை எழுத வேண்டாம். விடைபெறும் 2009 விதைத்த ஆண்டு, இனி வருவது அறுவடைக் காலமென நம்பிக்கையுடன் நடப்போம். நம்பிக்கையுடன் 2010 ஐ வரவேற்போம்.
தமிழினத்தின் 30 வருட மௌனம் மெல்ல மெல்லக் கலைய ஆரம்பித்திருக்கிறது. யாழ்ப்பாண சமுதாயத்தின் மௌனக் கலாச்சாரம் மறைந்து வருகிது. பல்வேறு கருத்துக்களை கட்சிகள் பேசுகின்றன. தமது கருத்துக்களை அடக்கி ஊமைகளாக மக்கள் வாழ்ந்த உளவியல் நோய் அகல்கிறது. இப்படி தீமைகளிலும் பல நன்மைகள் தோன்றுகின்றன. ஆகவே 2010 ஈழத்தமிழருக்கு மிகச்சிறந்த ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. இனி சிங்களவரே புலம் பெயர் தமிழரின் பொருளாதாரத்தை நம்ப வேண்டிய புதிய காலமும் உருவாகியிருக்கிறது.
இந்த எண்ணங்களுடன்,
அப்பலோவின் பயணத்தை ஒரு தடவை சிந்தித்துப் பாருங்கள்..
முதல் தடவை ராக்கட் வெடிக்கும்போது பூமியில் இருந்து பறக்கிறது.
இரண்டாவது தடவை வெடிக்கும் போது புவியின் ஈர்ப்பு சக்தியை கடந்து வெளியேறுகிறது.
மூன்றாவது தடவை பிரியும்போது நிலவின் தரையில் கால் பதிக்கிறது.
வெடிப்புக்களும், இழப்புக்களும் அழிவுகளல்ல, அவையே முன்னேற்றமென நம்புவோம். 2009 வெடிப்பு ஈழத் தமிழன் சிகரங்களை தொட உதவப்போகிறது என்பதே உண்மை.
வெற்றி பெற்றதாகக் கூறுகிறவன் அடுத்து சந்திக்கப்போவது தோல்வியைத்தான் !
தோல்வி அடைந்தவனுக்கு அடுத்து வருவது வெற்றிதான் !
இதுதான் உலக நியதி…
தமிழ் மக்களை வழிநடாத்த வேண்டிய புதிய சமுதாய உளவியலாகும்.
இதோ…
தோல்வி எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்களை தருகிறோம். தோல்வி என்பது சிறந்த ஆசீர்வாதம் என்ற நூலில் இருந்து எடுத்துத் தரப்படுகிறது.
—————————————–
தோல்வி என்பது மறைமுக ஆசீர்வாதமே ! என்ற நூலில் இருந்து..
01. தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது.
02. தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது.
03. டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார்.
04. இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது.
05. சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்த ஆபிரகாம் இலிங்கன் அனைத்துத் தோல்விகளையும் மதிப்பிட்டு கடைசியில் அனைவரும் அறிந்த அமெரிக்க அதிபரானார்.
06. தோல்வி வந்தவுடன் அதற்குள் வெற்றி என்பது ஏதோ பெரிய கனி போல இருப்பதாக எண்ணி விடாதீர்கள். வெற்றி விதை போலவே இருக்கும், அதை வளர்த்து மரமாக்கி கனி பறிக்க வேண்டியதே உங்கள் பொறுப்பு.
07. உடல் ஊனமுற்றிருந்த மைலோசி என்பவர் தனக்கு ஒரு மனம் இருப்பதை கண்டறிந்தார். அதை பயன்படுத்தி வாழ்வில் உயர்வு பெறும் புதிய கண்டு பிடிப்பபை கண்டு பிடித்தார். உங்களிடம் ஒன்றுமே இல்லை ஆனால் ஒரு மனம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி உயர்வடையுங்கள்.
08. ஒருவனது பலவீனங்களை அளவிடும் அளவு கோலாக தோல்வி இருக்கிறது. ஆனால் அதுவே அவற்றை சரி செய்யும் ஒரு வாய்ப்பையும் தருகிறது. இந்தவகையில் தோல்வி ஓர் ஆசீர்வாதம்தான்.
09. நீங்கள் தோல்விகளை கையாளும் விதத்தைப் பார்த்தால் உங்களிடம் தலைவராகும் தகுதி இருக்கிறதா இல்லையா என்பது புரிந்துவிடும்.
10. யார் மீண்டெழுந்து மறுபடியும் போரிடப் போகிறார்கள் என்பதை அறியவே இயற்கை நமக்கு தோல்வியைத் தருகிறது. மீண்டெழுந்தவர்களே மனித குலத்திற்கு தலைமை தாங்குகிறார்கள்.
11. தோல்வி என்று கருதப்படுபவை தற்காலிக சரிவுகள்தான். அதை நேர் மறையான மனோபாவத்துடன் எடுத்துக் கொண்டால் விலை மதிப்பற்ற செல்வமாக மாற்றலாம்.
12. தோல்வியை ஏற்று தொடர்ந்து போராடுபவனை உலகம் மதிக்கிறது, ஆனால் பிரச்சனை தீவிரமாகும்போது கைவிடும் மனோபாவம் உடையவனை உலகம் மன்னிப்பதில்லை.
13. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர் அடைந்த தோல்வி அவர்களது மிகச்சிறந்த வெற்றியாகும். ஏனெனில் அந்தத் தோல்விதான் ஜப்பானியரை பெரும் மூட நம்பிக்கையில் இருந்து விடுபடச் செய்து இன்றய நிலைக்கு உயர்த்தியது.
நன்றி: அலைகள்
Source: http://www.puthinamnews.com/?p=4234
Catch certificates mandatory for exports to EU
Published on Janyary 01, 2010:
THOOTHUKUDI: As per the regulation brought in by the European Commission, a catch certificate should be accompanied with all the seafood products that are exported to European Union countries from January 1, 2010. In a press statement by P V Baby, Assistant Director of MPEDA (Marine Products Export Development Authority) at Thoothukudi, the regulation is applicable to consignments exported directly or through third countries.
Earlier, the Food and Agriculture Organisation (FAO) of the UN and regional fisheries management organisations such as the Indian Ocean Tuna Commission necessitated the member countries to prevent illegal, unreported and unregulated fishing. The release added that in line with the above requirement, catch certificates are mandatory for all seafood exports to EU.
All major seafood exporting countries have decided to implement the above requirement and have informed the EU. The catch certificate prepared by the industry, either vessel operator or the exporter, has to be validated and countersigned by the government authority.
Baby added that India exports seafood worth Rs 2,800 crore to European Union, which is one-third of the country’s total export.
As the European Union market is one of the major markets for India, the Government of India has decided to implement the catch certificate scheme and has authorized MPEDA to validate the catch certificate and monitor the same.
The release also added that MPEDA has made arrangements to monitor catch supply by boats to exporters directly and through agents. MPEDA has decided to supply log sheets to the boats to indicate supply of catch to exporters and forms of catch certificates free-of-cost.
The boat operators are requested to submit the log sheet with relevant details to data entry operator at fishing harbours within 72 hours of unloading the catch. Further assistance can be had from toll free numbers: 1800- 425-1545, 1800-425-1676 and 1800-425- 0160.
Source: http://www.expressbuzz.com/finance/story.aspx?Title=Catch%20certificates%20mandatory%20for%20exports%20to%20EU&artid=I1M48BR91n0=&SectionID=XT7e3Zkr/lw=&MainSectionID=XT7e3Zkr/lw=&SEO=P+V+Baby,+MPEDA,+FAO,+EU&SectionName=HFdYSiSIflu29kcfsoAfeg==
THOOTHUKUDI: As per the regulation brought in by the European Commission, a catch certificate should be accompanied with all the seafood products that are exported to European Union countries from January 1, 2010. In a press statement by P V Baby, Assistant Director of MPEDA (Marine Products Export Development Authority) at Thoothukudi, the regulation is applicable to consignments exported directly or through third countries.
Earlier, the Food and Agriculture Organisation (FAO) of the UN and regional fisheries management organisations such as the Indian Ocean Tuna Commission necessitated the member countries to prevent illegal, unreported and unregulated fishing. The release added that in line with the above requirement, catch certificates are mandatory for all seafood exports to EU.
All major seafood exporting countries have decided to implement the above requirement and have informed the EU. The catch certificate prepared by the industry, either vessel operator or the exporter, has to be validated and countersigned by the government authority.
Baby added that India exports seafood worth Rs 2,800 crore to European Union, which is one-third of the country’s total export.
As the European Union market is one of the major markets for India, the Government of India has decided to implement the catch certificate scheme and has authorized MPEDA to validate the catch certificate and monitor the same.
The release also added that MPEDA has made arrangements to monitor catch supply by boats to exporters directly and through agents. MPEDA has decided to supply log sheets to the boats to indicate supply of catch to exporters and forms of catch certificates free-of-cost.
The boat operators are requested to submit the log sheet with relevant details to data entry operator at fishing harbours within 72 hours of unloading the catch. Further assistance can be had from toll free numbers: 1800- 425-1545, 1800-425-1676 and 1800-425- 0160.
Source: http://www.expressbuzz.com/finance/story.aspx?Title=Catch%20certificates%20mandatory%20for%20exports%20to%20EU&artid=I1M48BR91n0=&SectionID=XT7e3Zkr/lw=&MainSectionID=XT7e3Zkr/lw=&SEO=P+V+Baby,+MPEDA,+FAO,+EU&SectionName=HFdYSiSIflu29kcfsoAfeg==
Officials hiding prevalence of Chikungunya in Chennai, suburbs, says CPM Councillor
CPM Councillor Devi on Thursday charged that the Chennai Corporation was deliberately hiding the prevalence of deadly mosquito-borne disease Chikungunya in city as well as in suburbs.
Speaking at the Corporation Council Meet held at Ripon Building here, Devi said, “Though the government announced that Chikungunya menace had been arrested fully by its stern measures, the deadly disease is still prevailing in Chennai and its suburban areas unabated.”
Coming down heavily on hiding the grim reality to public, the Councillor said, “When people suffering from symptoms of Chikungunya and reach government hospitals and private clinics for treatment, the doctors prescribe some painkillers to the patients and systematically avoid recording their fever as Chikungunya just to maintain the government stand of no prevalence of such disease in the state.”
Stressing that there is no benefit in hiding it from public as it will come to haunt the government sometime later, she demanded the Chennai Corporation to form a special team to roll out measures to contain its spread in civic body’s limit.
Earlier, when the meet began in the morning, Devi reached the house in a wheel chair and dressed like Chikungunya-affected patient to show the official apathy.
Later speaking to Express, Devi said, “I receive about 10 complaints of Chikungunya everyday from different places in Chennai like Periamet, Kolathur and Perambur, but every other patient whom I met says that doctors clearly avoid registering it as the deadly disease to toe the government line.”
Replying to her allegations, Mayor M Subramanian categorically denied any prevalence of such disease in city or suburbs. He further said that the civic body took the matter of mosquito menace seriously and increased its operations to wipe out them through new techniques.
CHENNAI: A cop story on pepper with not a grain of salt

By Gokul Vannan
Published on January 01,2010:
CHENNAI: Debunking the police version that woman sub-inspector Jeyachitra used the much acclaimed crime-buster ‘pepper- spray’ to get him hogtied right and proper when he attempted escape, Sri Lankan Tamil refugee J David Kennedy has told his lawyers that he was in police custody at the Neelangarai police station from December 24 and was the victim of the police zealousness enacted at Thoraipakkam on December 27.
Kennedy said his eyes were hurting even three days after the drama was enacted. Advocates Vasudevan and Premkumar, who met 18-year-old Kennedy at the Saidapet sub-jail on Wednesday, told Express that the police story that Kennedy jumped custody en route to Thoraipakkam from Kannagi Nagar was a concoction.
Kennedy told the lawyers that four police personnel, including a woman sub-inspector, took him to a deserted spot in Thoraipakkam, forced him to the ground, and smeared mud all over his body. Then, without warning, the woman cop sprayed something in his eyes, making him shout in pain.
He said two hours later, when he could open his eyes, he found he was at the Thoraipakkam police station. He was administered Ciplox ‘eye drops’ but by then he had developed a bad cough and pain in his chest. Whenever he coughed he could smell pepper on his breath, he said.
Recalling the events, Kennedy said some unidentified persons took him to the Neelankarai police station on December 24 when he was found roaming in the area. At the police station he confessed to having snatched three chains and subsequently helped the police recover them from Arcot.
A man, Dayalan, had gotten him a job at a construction site in Neelangarai. But he left the workplace and took to chain snatching. Earlier, he had been living with his family at the Usur refugee camp in Tiruvanamallai helping his painter father Joseph.
Published on January 01,2010:
CHENNAI: Debunking the police version that woman sub-inspector Jeyachitra used the much acclaimed crime-buster ‘pepper- spray’ to get him hogtied right and proper when he attempted escape, Sri Lankan Tamil refugee J David Kennedy has told his lawyers that he was in police custody at the Neelangarai police station from December 24 and was the victim of the police zealousness enacted at Thoraipakkam on December 27.
Kennedy said his eyes were hurting even three days after the drama was enacted. Advocates Vasudevan and Premkumar, who met 18-year-old Kennedy at the Saidapet sub-jail on Wednesday, told Express that the police story that Kennedy jumped custody en route to Thoraipakkam from Kannagi Nagar was a concoction.
Kennedy told the lawyers that four police personnel, including a woman sub-inspector, took him to a deserted spot in Thoraipakkam, forced him to the ground, and smeared mud all over his body. Then, without warning, the woman cop sprayed something in his eyes, making him shout in pain.
He said two hours later, when he could open his eyes, he found he was at the Thoraipakkam police station. He was administered Ciplox ‘eye drops’ but by then he had developed a bad cough and pain in his chest. Whenever he coughed he could smell pepper on his breath, he said.
Recalling the events, Kennedy said some unidentified persons took him to the Neelankarai police station on December 24 when he was found roaming in the area. At the police station he confessed to having snatched three chains and subsequently helped the police recover them from Arcot.
A man, Dayalan, had gotten him a job at a construction site in Neelangarai. But he left the workplace and took to chain snatching. Earlier, he had been living with his family at the Usur refugee camp in Tiruvanamallai helping his painter father Joseph.
Related Story appeared on Dec 29:
Cops blind to dangers of spray of pepper in eye
CHENNAI: The unabashed manner in which a section of Chennai Police is promoting pepperspray as a self-defence tool has raised the hackles of human rights activists, lawyers, opthamologists and some senior police officers, too, who feel that the dark side of good old pepper has not been highlighted.
A senior police officer, referring to K N Murali, Assistant Commissioner of Police (Thoraipakkam) going gung ho over the product, manufactured by a private company, told Express: He is making a mockery of (the) police force.’ We are trained in police academies to protect the public and not double up as marketing managers of private companies’.
On the police claim that chain-snatcher J David Kennedy was arrested by Thoraipakkam police with a blast of ‘pepper spray’ to his face, human right activist and lawyer V Kannadasan said the police version sounded like a movie script.
Needless to say, the police have not looked into the damage it can cause to the eye. Dr Mohan Rajan, Chairman and medical director of Rajan Eye Care Hospital, said pepper spray in the eyes could cause blindness.
Like chemical injury caused by acids and alkali substances, the pepper would damage the cornea.
M Tirunavukkarasu, a psychiatrist, said it was impossible for a potential victim of chain snatching to use the pepper spray as protection as the snatcher, mostly on a two-wheeler, zooms off in seconds.
A senior police officer said that it was the duty of the police to identify crimeprone areas and formulate strategies by studying the modus operandi of criminals.
Another officer said that in the USA, pepper spray was promoted as a self-defence mechanism against sexual harassment and house breaking as many women there live alone.
Human rights activist and lawyer Sudha Ramalingam wondered if the police had the right to ‘license’ such a product.
Subscribe to:
Posts (Atom)
Pawan Hans Helicopter Crash-Lands in Sea Off Mayabunder Coast; All Passengers Rescued
Mayabunder, 24 February 2026: A Pawan Hans helicopter with five passengers, including an infant, reportedly crash-landed into the sea near ...
-
Source: http://www.portwings.in/ports/pm-modi-to-lay-foundation-of-sez-at-jnpt/ Mumbai: Port Wings News Bureau: The Prime Mini...
-
Source: http://www.portwings.in/articlesinterviews/shortage-of-customs-officers-impediment-to-exim-business-trade/ Port Wings New...
-
Source: http://onlineuthayan.com/english-news/uthayannews/x284z263h1h1r2p2 Early morning incident – printing machine scorched, ...