Monday, October 5, 2009

Pacific to Indian Ocean run



On the 1st of November runners from all over Asia will be heading for Chumpon province before sunset to run all the way from the Pacific Coast to the Indian Ocean.
Ranong Running Club, Chumpon Running Club and Vejthani-Robwang Running Club teamed up to hold the “2nd Full Moon Ocean to Ocean Relay Running (sunset to sunrise – Indian Ocean (Ranong) to Pacific Ocean (Lang Suan) on the night of January 10th 2009.


This became a great success and the stage is being set for a repeat run next month.
The 3rd Relay Running will be a reverse route from the 2nd starting from Paknam Lang Suan District, Chumporn Province (Pacific Ocean) at the sunrise of November 1, 2009 and finish at Kieng Lay Restaurant, Ranong Province at the sunset.
The competition is called “Sunny Ocean to Ocean Relay Running (sunrise to sunset) Pacific Ocean (Lang Suan) to Indian Ocean (Ranong)”.
The 4th Relay Runinng will be “Full Moon Ocean to Ocean Relay Running” which is the same as the 2nd and the route will be reversed between Ranong and Chumporn Provinces on the Full moon of November every year.
The objective is to promote tourism of Ranong, a province with one of the top three best mineral water and many incredible sightseeing’s.
It is also to promote Chumporn Province as a route with great site for conservationists, especially on Patoh District, a district on the top of the mountain with a headspring and beautiful scenery.’
The organizer will provide food, drinks, and energetic drink for participants throughout the competition. However, the service car must be provided by the team.
Quarter Marathon: Lang Suan, Chumporn Province, starting at 06.00 and finish at 08.00. Ranong Province, starting at 16.30 and finish at 18.30.
Sunny Ocean to Ocean Relay Running: A relay running with approximate distance of 120 km. divided into 24 relays.



தமிழீழத் தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள்


இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மாண்ட வேங்கைகள்1987 செப்ரெம்பர் 26ம் நாள் தமிழீழம் எங்கும் ஒரு துயரம் தோய்ந்த சோகநாளாகவே அமைந்தது. திலீபனின் இழப்பு அனைத்து தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது. சிறீலங்கா - இந்தியா ஒப்பந்தம் மூலம் தமிழீழத்தை ஆக்கிரமித்த இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மக்களுக்காக வாழ்ந்த அந்த ஒளிவிளக்கு ஓய்ந்தது.
இத்தோடு முடிந்துவிட்டது என்று மக்களின் மனத்தில் எண்ணங்கள் ஓட, தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு சிறீலங்கா - இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது.
1987ம் ஆண்டு யூலை 29ம் நாள் சிறீலங்கா - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. சிறீலங்கா - இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்களிற்கு நன்மைகள் கிட்டும், இந்தியா எமக்கு ஒரு வழியைக்காட்டும் என நம்பியிருந்த மக்களிற்கு மாறாக துன்பங்களையும் துயரங்களையுமே சிறீலங்கா அரசும், இந்திய அரசபடைகளும் சுமத்தின.
1987ம் ஆண்டு ஒக்டோபர் 3ம் நாள் தமிழீழக் கடற்பரப்பிலே நிராயுத பாணிகளாக எதிர்கால எண்ணக் கனவுகளுடன் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் படகில் பயணித்தனர். அன்று விடுதலைப் போராட்டம் முனைப்பு பெற்றிருந்த காலத்தில் மிகத்திறமையான படகோட்டிகள், ஆழ்கடலோடிகளாகச் செயற்பட்டவர்கள் இவர்கள்.
சிறீலங்கா இராணுவத்தின் ஆதரவோடு தமிழீழக் கடற்பரப்பில் வைத்து இந்தியப் படைகளால் கைதுசெய்யப்பட்டனர். 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 3ம் நாள் இவர்களைக் கைதுசெய்து பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டுசென்று விசாரணகள் நடாத்திவிட்டு, பின் கொழும்பு கொண்டுசென்று அதன் மூலம் ஒரு சதி நாடகத்தை அரங்கேற்றலாம் என எண்ணி சிறீலங்கா பேரினவாத அரசு திட்டம் தீட்டியது. பலாலி இராணுவ முகாமில் பன்னிருவேங்கைகளும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட சிறீலங்கா அரசபடைகள் எதுவித பலனையும் அடையவில்லை.
தமிழர்களின் காவலர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உயிர் நாடியாகவும் இருந்த இவர்களைக் கைதுசெய்வதன் மூலம் தமிழ் மக்களையும் விடுதலைப் போராட்டத்தையும் அழித்துவிட எண்ணி பல சதிகளைச் செய்தனர். சிறையிலும் எதுவித தளர்வுகளும் இன்றி தமிழர்களின் உரிமைக்காகவே வாதாடினார்கள். இரண்டு நாட்கள் பலாலி இராணுவ முகாமில் தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு அது நடைபெறும் சமநேரத்தில் விடுதலைப் புலிகள் அவர்களை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் இந்தியப் படைகளுடன் பேச்சுவார்த்தையும் நடாத்திப் பார்த்தனர்.அதுவும் பயனற்றுப் போய்விட்டது. குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளையும் கொழும்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல அரசு திட்டமிட்டிருந்தது. 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 5ம் நாள், தமிழ் மக்கள் மீதும் தாயக மண்மீதும், தலைவர் மீதும் கொண்ட பற்றினால் அங்கு நின்ற இராணுவத்துடன் தங்களால் இயன்றவரை அவர்களுடன் மோதி இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீர மரபினைக்காக்க சயனைட் அருந்தி பன்னிரு வேங்கைகளும் அந்த மண்ணில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தனர்.அன்றைய நாட்களில் அச்சம்பவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஆனாலும், விடுதலைப் போராட்டம் இன்னும் வீச்சுடன் முன்னகர்ந்தது. தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் போரிடும் வல்லமையை தூண்டியது. பலாலி இராணுவ முகாமில் வைத்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவடைந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் மற்றும் ரகு, நளன், ஆனந்தக்குமார், மிரேஸ், அன்பழகன், றெஜினோல்ட், தவக்குமார், கரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களும் யாழ்ப்பாணம் வடமராட்சி தீருவிலிற்கு எடுத்துவரப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் போராளிகள் முன்னிலையில் தீயில் சங்கமமாகின.

இன்று அங்கு அந்தப் பன்னிருவேங்கைகள் நினைவான நினைவுச் சதுக்கம் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களப் படைகளால் சிதைக்கப்பட்டாலும், அவர்களின் நினைவுகள் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டே உள்ளன.
இந்த திட்டமிட்ட சிறிலங்கா அரசின் சதி நடந்தேறி 22 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் ஆறாத வடுவாகவே அந்தச் சம்பவம் உள்ளது.ஆனால், சிறிலங்கா அரசோ, சர்வதேசமோ கடந்த கால சமாதான காலத்திலும் சரி, அதற்கு முற்பட்ட காலங்களிலும் சரி தமிழ் மக்களின் மீதும் நிராயுதபாணிகளாக உள்ள போராளிகள் மீதும் தமது நடவடிக்கைளை மேற்கொண்டு தமிழினத்தை அழிக்கும் நடவடிக்கையிலேயே முனைப்புடன் செயற்படுகின்றன. தற்போதைய நில ஆக்கிரமிப்பு, மக்களின் மீதான வான், எறிகணைத் தாக்குதல்கள் இதனையே சுட்டிக் காட்டி நிற்கின்றன.

தெ.றஞ்சித்குமார
Source:http://eelavarkural.blogspot.com/2009/10/blog-post_04.html

CYPRUS: REUNIFICATION OR PARTITION?




Three decades of efforts to reunify Cyprus are about to end, leaving a stark choice ahead between a hostile, de facto partition of the island and a collaborative federation between the Greek and Turkish Cypriot communities living in two constituent states.

Most actors agree that the window of opportunity for this bicommunal, bizonal settlement will close by April 2010, the date of the next Turkish Cypriot elections, when the pro-settlement leader risks losing his office to a more hardline candidate. If no accord is reached by then, it will be the fourth major set of UN-facilitated peace talks to fail, and there is a widespread feeling that if the current like-minded, pro-solution Greek and Turkish Cypriot leaders cannot
compromise on a federal solution, nobody can.

To avoid the heavy costs this would entail for all concerned, the two leaders should stand shoulder to shoulder to overcome domestic cynicism and complete the talks, Turkey and Greece must break taboos preventing full communication with both sides on the island, and European Union (EU) states must rapidly engage in support of the process to avoid the potential for future instability if they complacently accept continuation of the dispute.

A real chance still exists in 2009-2010 to end the division in Cyprus in conformity with the long-established negotiating parameters of a federal reunification. The current Greek and Turkish Cypriot leaders share more common ground than any of their predecessors and have gone some distance over the past year toward a comprehensive settlement.
But failure will mean an indefinite partition of the island, leading to more strains in EU-Turkey relations, new frictions in the east Mediterranean, less EU-NATO cooperation, acceleration of the centrifugal forces scattering the Turkish Cypriots and new risks to the prosperity and security of Greek Cypriots.

Many Cypriots expect that de facto partition would be a benign continuation of the status quo. New dynamics already in play following the Greek Cypriots’ 2004 entry into the EU as the Republic of Cyprus show this to be false.

Greek Cypriots have become the most visible technical obstacle to Turkey’s EU accession process and have eagerly used all the levers available to them to pursue what they see as their national interest and need for justice. Ankara’s frustrations are contributing to frictions over offshore oil exploration rights, including in waters disputed with Greece, that have brought opposing gunboats into close proximity. Today’s stronger, more prosperous Turkey is more ready than in the past to defy the EU and risk irreversible damage to the relationship over what it also sees as issues of national interest and justice.

This faultline will be tested again in discussions leading up to December’s EU summit, in which the heads of state and government (the European Council) must decide what to do about Turkey’s failure to implement its signed obligation to open its ports to Greek Cypriot air and sea traffic.

In the absence of a Cyprus settlement, both communities on the island and Turkey will experience slower economic progress, greater defence spending and reduced international credibility. The paradox is that rarely before have there been Greek Cypriot, Turkish Cypriot and Turkish leaders so ready to compromise. A major source of misunderstanding, however, is that Ankara and Greek Cypriot officials cannot agree grounds to talk directly. They are thus unable to believe, trust or understand each other’s genuine ambition to settle the dispute. Overcoming four decades of hostility, denigration in the media and absence of real mutual knowledge will be hard in the few remaining months, but all sides should try to bridge the gap.

If a strong government emerges from the 4 October elections in Greece, it will be uniquely well placed to bring all the relevant parties together, and it should quickly do so.There are rays of hope. Polls show that most Cypriots want the talks to succeed, even if they are sceptical about that happening. Negotiations over the past year have gone relatively well. After the victory of pro-compromise Demetris Christofias in the February 2008 Greek Cypriot presidential election, he and his likeminded Turkish Cypriot counterpart, Mehmet Ali Talat, have worked through the issues in more than 40 meetings.

A second round of full negotiations began well on 10 September 2009. Christofias and Talat must do much more, however, to reflect the positive energy of their meetings in their public statements and to build a joint strategy for success in a referendum on a settlement document that needs to be held in early 2010. The two sides should indicate willingness to bargain across issues in the talks that seem insoluble on their own.

These include the multi-billion euro issue of compensation for or restitution of Greek Cypriot properties, involving perhaps three quarters of the territory of the Turkish Cypriot north; the future of immigrants from Turkey, probably soon a majority of residents of the Turkish Cypriot zone; the Turkish Cypriot wish, backed by Turkey, for a continued Turkish military guarantee; and the question of how much of the 37 per cent of the island now in Turkish hands will pass to the Greek Cypriots.

Outside powers arguably have half the keys to a Cyprus solution in their hands. EU member states in particular should do more to make a solution possible by pro-actively reassuring Turkey that its accession perspective remains open, firmly encouraging Christofias and Talat and talking up the clear advantages of settlement. They should do much more to impress
on the Cypriots and regional players that complacency and cynicism must be set aside and that the hard work to prepare public opinion and workable compromises must start now.

Neither Christofias or Talat has any desire to walk away from the negotiating table. The danger is that they will simply run out of time.


RECOMMENDATIONS:

To the Greek Cypriot and Turkish Cypriot Leaderships:

1. Commit jointly, publicly and wholeheartedly to the goal of a comprehensive settlement to go to a referendum in early 2010 that would reunify Cyprus as a federal, bizonal, bicommunal republic with two politically equal constituent states and a single international identity.

2. Show greater willingness to bargain across individually insoluble issues in the talks, such as Greek Cypriots offering citizenship to more immigrants from Turkey in exchange for more flexible Turkish Cypriot approaches to the guarantee issue, and Turkish Cypriots offering to give up more territory in exchange for greater Greek Cypriot flexibility on property compensation, restitution and return.

3. Build a joint public relations strategy to communicate to both sides on the island a tangible dedication to a comprehensive settlement, the shape of the future federation and achievements on the road toward it.

4. Explain in the clearest possible terms to their respective populations that this is almost certainly the last chance for many years for any settlement and that the alternative is likely to be a sharp turn towards partition.

To the Governments of Turkey, Greece and the United Kingdom:

5. Meet with both Cypriot communities to update the tripartite 1960 Treaties of Guarantee and Alliance via a new Treaty of Security and Implementation that could include reunited Cyprus as a signatory and set out a graduated mix of international oversight of any settlement.

6. Turkey should launch a dialogue with Greek Cypriots through confidence-building statements and Greek Cypriots should reciprocate. Greek officials should also arrange trust-creating meetings that bring them together with officials from Turkey and the Republic of Cyprus, a process in which both Greek and Turkish Cypriot representatives must also be
included.

To the Governments of European Union Member States, Russia and the United States:

7. Develop strategies to capitalise rapidly on any breakthrough in the Cyprus talks towards the end of 2009, including public preparations for a donor conference to commit financial support for a settlement.

8. Engage to the maximum with Cypriot leaders to impress upon them the need for a settlement and work imaginatively to re-ignite enthusiasm for Turkey’s EU convergence process, including freeing up blocks on Turkey’s EU negotiating chapters.

9. Actively work to ensure that European Commission financial support for Turkish Cypriots is renewed and continues beyond 2009.

10. Consider new ways for the EU and the wider international community to open markets and communications directly to Turkish Cypriots to encourage Turkey’s opening of airports and seaports to Greek Cypriot traffic, so as to increase chances of success in the talks and diminish the impact of any failure.

Friday, October 2, 2009

Olympics 2016: Rio is the winner

Rio de Janeiro has won the contest to host the 2016 Olympics and take the games to South America for the first time after the shock elimination of Chicago in the first round of voting today.
There were celebrations on the streets of the city this evening after the announcement by the IOC president Jacques Rogge.
Chicago's early exit was seen as a snub for Barack Obama, who flew to Copenhagen to represent his former home town. Obama, the first serving US president to appear before the IOC, told delegates he hoped that the games would show "America at its best is open to the world". Michelle Obama arrived two days earlier, alongside other dignitaries including the Brazilian president, Luiz Inácio Lula da Silva, and King Juan Carlos of Spain.
Today's 45 minute presentations were the end of a three-year journey for the bidding cities. Tokyo was knocked out in the second round of voting before the IOC voted again to decide between Rio and Madrid.
Madrid's surprising success in reaching the final round came after the former IOC president Juan Antonio Samaranch made an unusual appeal for the Spanish capital, reminding the IOC members as he asked for their vote that at age 89 "I am very near the end of my time."
The Brazilian president told delegates that Rio's bid was made on behalf of the whole of South America. "I honestly think it is Brazil's turn," he said. "It is South America's bid. This is a continent that has never held the games. It is time to address this imbalance. It is time to light the Olympic cauldron in a tropical country."
The city's bid chief said awarding the honour to Brazil was an opportunity to make Olympic history.
"When you push the button today, you have the chance to inspire a new continent, make Olympic history," said Carlos Nuzman, the Rio bid chief executive and IOC member. "Vote Rio, and we offer a gateway to 180 million passionate young people in South America."
Source: http://www.guardian.co.uk/sport/2009/oct/02/rio-wins-olympics-2016

தலைவரின் உடலை ஒத்த அந்த உடல் சூசைராஜ் என்கிற போராளியுடையது

பிரபாகரன் கொல்லப்பட்டதாகத் தொடர்ந்து செய்தி பரப்பும் ஊடகங்கள் எட்டாம் நாள் பால் ஊற்றவும் தயாராகிவிட்டன. ஆனால், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுக்க விரவியிருக்கும் முக்கியஸ்தர்கள், “அண்ணன் மிக பத்திரமா இருக்கார். அவருக்குப் பாதுகாப்பாக முக்கியத் தளபதிகளும் போராளிகளும் இருக்கிறார்கள். விரைவிலேயே அண்ணனின் வீர உரையை உலகம் கேட்கும்!" என உறுதியாகச் சொல்கிறார்கள்.
மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள்… இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்… பிரபாகரனின் சம காலத் தளபதிகள்… என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்புகளையும், ஈழத்தின் கடைசி நிமிடங்களையும் வேதனையோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் அந்தப் பிரதிநிதிகள்.

அடுத்து என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியும்!
“முப்பது வருடப் போராட்ட காலத்தில் ‘அடுத்து என்ன நடக்கும்?" என்பதை யூகிப்பதில் தலைவர் ரொம்பவே கெட்டிக்காரர். கடைசிக் கட்ட நெருக்கடிகள் குறித்து, அவருக்குப் பல மாதங்களுக்கு முன்பே தெரியும். அதனால்தான், கடைசிவரை பதிலடித் தாக்குதல் நடத்தாமல், ஆயுதங்களைப் பதுக்குவதிலேயே குறியாக இருந்தார். இரண்டு முறை மட்டுமே தாக்குதல் நடத்திய புலிகளின் டாங்கிப் படைகள், அதன்பிறகு எங்கு போயின என்பது யாருக்கும் தெரியாது..!அதேபோல் புலிகளின் விமான பாகங்களும் மிக பத்திரமான இடத்தில் பதுக்கப்பட்டிருக்கின்றன. கிளிநொச்சி பிடிபட்டபோதே, புலிகளின் அனைத்துத் துறை தளபதிகளையும் கலந்து ஆலோசித்த தலைவர், ‘நம்முடைய பின்னடைவு உறுதியாகிவிட்டது. உலக நாடுகளின் பெரிய ஆயுத உதவிகளை நாம் சமாளிப்பது கடினம். ஆனாலும், தற்காப்புத் தாக்குதலின் மூலமாக மக்களைக் காப்போம். அதற்கிடையில், நம் படைப் பிரிவுகள் முக்கிய ஆயுதங்களைப் பதுக்கவும், காடுகளுக்குள் ஊடுருவவும் தயாராக வேண்டும். கட்டளைக்காகக் காத்திருக்காமல், ஒவ்வொரு தளபதியும் தாக்குதல் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்!" என்று சொல்லி இருக்கிறார்.
அதன்படி கிளிநொச்சி, மாத்தளன், அம்பாறை, முல்லைத் தீவு, கஞ்சிகுடிச்சாறு உள்ளிட்ட பல பகுதிகளில் புலிகளின் படைப் பிரிவுகள் ஊடுருவியிருக்கின்றன. இப்போது என்றைக்குமே இல்லாத மிகப் பெரிய இழப்பை தலைவர் சந்தித்திருந்தாலும், மீட்சிக்கான பல திட்டங்களையும் அவர் ஏற்கெனவே செயல்படுத்தி வைத்திருக்கிறார்.

கடைசி வரை களத்தில் நின்ற ‘கரிகாலன்!
'மக்களுக்கும் போராளிகளுக்கும் நம்பிக்கை கொடுக்கும் விதமாகக் கடைசி வரை களத்தில் நின்று போர் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார் தலைவர். இந்திய உளவுத் தகவலை வைத்து, தலைவர் களத்தில் நிற்கும் விஷயத்தை அறிந்து கொண்ட சிங்கள ராணுவம், சில நாட்களுக்கு முன் தலைவர் நின்ற ஏரியாவில் நச்சுக் குண்டு வீசியது. கடாபி, தீபன், விதுஷா, துர்கா உள்ளிட்ட முக்கியமான போராளிகள் பலரும் அதில் கருகிப்போனார்கள்.ஆனால், முந்நூறு பேர்கொண்ட போராளிக் குழு, தலைவரை சர்வபத்திரமாக மீட்டெடுத்தது. அதன் பின்னரும் களத்திலிருந்து வெளியேற தலைவர் விரும்பவில்லை. பொட்டு அம்மான், சூசை ஆகிய தளபதிகளின் வற்புறுத்தலுக்குப் பிறகு, அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசனிடம் பலவிதமான ஆலோசனைகளையும் வழங்கிவிட்டு, தலைவர் முள்ளிவாய்க்காலைவிட்டு வெளியேறினார்.

சார்லஸ் என்ற குலக் கொழுந்து!
தனக்கு மாற்றாக மகன் சார்லஸ் ஆண்டனியை போராளிகளுடன் முள்ளிவாய்க்காலில் தங்கவைத்திருந்தார்.முள்ளிவாய்க்காலில் தங்கி இருந்த மக்கள், அப்போதுதான் முதல்முறையாக சார்லஸைப் பார்த்திருக்கிறார்கள். கடைசிநேர நெருக்கடிகள் மிகுதியான போது புலித் தளபதிகள் மக்களிடம், ‘நீங்கள் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போய்விடுங்கள். ரசாயன குண்டு களை வீசி மொத்தமாக அழிக்கப்போகிறார்கள்!' என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ‘மண்ணோடு மண்ணானாலும் நாங்கள் ராணுவக் கட்டுப்பாட்டுக்குப் போகமாட்டோம்' என்று உறுதியாகச் சொன்ன மக்கள், புலிகளிடம் சயனைடு குப்பிகளைக் கேட்டு வற்புறுத்தியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமாக, அதனை எதிர்த்து நின்ற மூவாயிரத்துக்கும் அதிகமான போராளிகள் பெரிய அளவில் காயப்பட்டார்கள். இருநூறுக்கும் மேலான போராளிகள் இறந்துபோனார்கள்.

கடைசி நாளில்…
அடுத்தபடியாக மக்கள் மீது ராணுவம் கொடூரத் தாக்குதலை நடத்தத் திட்டமிட… அதைத் தடுக்க முடியாமல் நடேசன் உள்ளிட்ட புலிகளின் பிரதிநிதிகள் திண்டாடியிருக்கிறார்கள். அதன் பிறகு சிங்கள அரசு நடத்திய துரோக நாடகம்தான் புலிகளின் தளகர்த்தர்களை வீழ்த்திவிட்டது!' என்று நிறுத் தியவர்கள், கனத்த இதயத்தோடு அந்தக் கடைசி நிமிடங்களைச் சொல்லத் தொடங்கினார்கள்.
“மக்களையும் காயம்பட்ட போராளிகளையும் காப்பாற்ற சமாதானத்தைத் தவிர, வேறு வழி இல்லாத நிலை. அதனால் தமிழகத்தில் இருக்கும் முக்கியஸ்தர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் நடேசன்.அவர்கள் மத்திய அமைச்சர் ஒருவர் மூலமாக இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையத் தயாராக இருக்கும் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். ‘ஒன்றரை வருடத்துக்கும் மேலாக புலிகள் பிடித்துவைத்திருக்கும் ராணுவ வீரர்களை முதலில் அனுப்பச் சொல்லுங்கள். அதன் பிறகு நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையட்டும்' என்று ராஜபக்ஷே சொல்லி இருக்கிறார்.தங்கள் பிடியிலிருந்த ஏழு ராணுவ வீரர்களை விடுவித்த நடேசனும் புலித்தேவனும் ஜெனீவாவில் உள்ள செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் சிலரிடமும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

சித்திரவதைக்குள்ளான நடேசன்
அவர்களும் ராஜபக்ஷேவிடம் பேசி சரணடைய சம்மதம் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள். தமிழகத்துத் தலைவர்களும், செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளும் கொடுத்த நம்பிக்கையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலிப் பிரதிநிதிகள் 18 பேர் சிங்கள ராணுவத்தின் முகாம் நோக்கி வெள்ளைக் கொடி பிடித்தபடி போயிருக்கிறார்கள்.
ஆனால், அப்போது நடேசனை மட்டும் சிறைப் பிடித்த ராணுவத்தினர், மற்ற அனைவரையும் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். நடேசனை கொடூரமாக சித்ரவதைப்படுத்தி தலைவரின் இருப்பிடம் குறித்துத் துளைத்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், அவரிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடியவில்லை.அந்த ஆத்திரத்தில் அவரையும் சுட்டுக் கொன்ற ராணுவத்தினர், காயம்பட்டுத் தவித்த மூவாயிரம் போராளிகளை சகட்டுமேனிக்கு சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இருபதாயிரத்துக்கும் அதிக மான மக்கள் மீது ரசாயன குண்டுகளை வீசி, மொத்தமாக பஸ்பமாக்கி இருக்கிறார்கள். மக்கள் மத்தியில் தங்கியிருந்த சார்லஸ் ஆண்டனியும் அதில் தப்பித்திருக்க வாய்ப்பில்லை.

அந்த உடல்…
ஈழத்தையே முழுவதுமாக அழித்த ராணுவத்தினர், உலகத் தமிழர்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாக தலைவரைக் கொன்றுவிட்டதாகவும் ஜோடிப்பு காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தலைவரின் உடலை ஒத்த அந்த உடல், சூசைராஜ் என்கிற போராளியுடையது.அவருடைய உடம்பில் மாஸ்க் பயன்படுத்தி தலைவரின் உருவத்தை ஜோடித்திருக்கிறது ராணுவம். தலைவர் பயன்படுத்தும் பிஸ்டல், பெல்ட் எப்படிப்பட்டது என்று அமைப்பிலிருக்கும் அனைவருக்குமே தெரியும். ஆனால், சாதாரண ரகத் துப்பாக்கியை அவர் வைத்திருந்தது போல ராணுவம் காட்டுகிறது.

மாவீரர் தினத்தில்… வருவார்!!!
ராணுவத்தின் ஜோடிப்பு இலங்கையில் நடக்க விருக்கும் தேர்தலுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கும். ஆனால், வருகிற நவம்பர் மாதம் 27-ம் தேதி ‘வீரவணக்க' தினத்தில் நிச்சயமாக தலைவர் வீர உரையாற்றுவார்! காடுகளிலும் மக்களோடு மக்களாகவும் கலந்திருக்கும் போராளிகள், தலைவருக்குப் பக்கபலமாக மறுபடியும் படை திரட்டுவார்கள்!' என்கிறார்கள் உறுதி குறையாமல்.
Source:http://viliththiru.blogspot.com/2009/10/blog-post_02.html

Chicago, Tokyo eliminated from hosting 2016 Olympics

By JOHN LEICESTER
COPENHAGEN —
Chicago was eliminated in the first ballot of voting for the 2016 Olympics on Friday, a stunning defeat for the city that was expected to be one of the two finalists. Tokyo was also eliminated, leaving Rio de Janeiro and Madrid as the finalists.
Not even the presence of President Barack Obama and first lady Michelle Obama — nor a long list of celebrities — was enough to help the United States' third-largest city.
Chicago had seemed to pick up momentum in the last few days, with many International Olympic Committee members seemingly charmed by Mrs. Obama. But when IOC president Jacques Rogge announced the results of the first vote, Chicago's name was announced.
ADD: THE FINAL DECISION IS EXPECTED IN ONE HOUR TIME.

Source: http://www.ajc.com/sports/chicago-doesnt-get-2016-152485.html

IDP camps are not ZOO: Lankan envoy

Even as major political parties in Tamil Nadu are urging the Centre to send a delegation of MPs from the State to Sri Lanka to study the condition of the displaced Tamils in Lanka, Deputy High Commissionner of that country, Vadivel Krishnamoorthy on Thursday said the camps for Tamils in his country were not 'zoos' for people to come and watch.

Addressing a press conference, Krishnamoorthy said the camps were set up for the Tamils, who were `liberated’ after a war with the ``terrorists.’’

"And we are not running zoos to allow people to come and watch. President Mahinda Rajapaksa is an elected leader. And he knows what is best for his citizens and how to settle them safely," he told reporters while responding to a query as to why the media and representatives of other nations were not allowed to visit the Internally Displaced People’s camps.
There were reports that around three lakh Tamils are now languishing in these camps.

He dismissed the reports about the attack on the Indian fishermen by the Sri Lankan Navy as baseless and said the reports were deliberately floated by vested interest to create rift between the Navies of two countries.
He said the sri Lanakn navy has only `diligently discharged’ their duty when Indian trawlers trespass to Sri Lankan waters for fishing.
Krishnamoorthy said the Indian navy had detained 560 Sri Lankan fishermen in the last one year for various violations while Lankan Navy had held only 100 Indian fishermen.
Asked about Katchatheevu, he said the island was part of Sri Lanka and ``there are no discussions about it.’’

Pawan Hans Helicopter Crash-Lands in Sea Off Mayabunder Coast; All Passengers Rescued

Mayabunder, 24 February 2026:  A Pawan Hans helicopter with five passengers, including an infant, reportedly crash-landed into the sea near ...